Top posting users this month
No user |
Similar topics
கோழிகளின் நோய்த் தடுப்பு மருந்தை அருந்திய யாழ். இளைஞன் மரணம்
Page 1 of 1
கோழிகளின் நோய்த் தடுப்பு மருந்தை அருந்திய யாழ். இளைஞன் மரணம்
யாழ்.திருநெல்வேலியில் கோழிகளின் நோய்த் தடுப்பு மருந்தை விளையாட்டாக அருந்திய இளைஞரொருவர் நேற்று பரிதாபகரமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கூலி வேலை செய்யும் குறித்த இளைஞர் கோழி வளர்ப்பிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த -25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் செல்ல முன்னர் கோழிகளுக்குத் தீவனம் வாங்குமாறு தந்தையிடம் பணம் கொடுத்துச் சென்றுள்ளார்.
ஆனால், தினமும் பயன்படுத்தும் கோழித் தீவனத்திற்குப் பதிலாக மாற்றுப் பெயர் பொறிக்கப்பட்ட கோழித் தீவனத்தைத் தந்தையார் வாங்கி வந்து கோழிகளுக்கு வைத்துள்ளார். இதனால் கோழிகள் அதிகமாக எச்சமிட்டதாகக் கூறப்படுகின்றது.
இதனால், தந்தையுடன் முரண்பட்ட இளைஞன் அவரைப் பயமுறுத்தும் வகையில் வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டி விட்டு மருந்தை விளையாட்டாக அருந்தியுள்ளார்.
இதன் காரணமாகத் தலைச் சுற்று, வாந்தி ஏற்பட்டு அயலவர்களின் உதவியுடன் உடனடியாகவே யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞன் உயிரிழந்ததான்
மரண விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கூலி வேலை செய்யும் குறித்த இளைஞர் கோழி வளர்ப்பிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த -25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் செல்ல முன்னர் கோழிகளுக்குத் தீவனம் வாங்குமாறு தந்தையிடம் பணம் கொடுத்துச் சென்றுள்ளார்.
ஆனால், தினமும் பயன்படுத்தும் கோழித் தீவனத்திற்குப் பதிலாக மாற்றுப் பெயர் பொறிக்கப்பட்ட கோழித் தீவனத்தைத் தந்தையார் வாங்கி வந்து கோழிகளுக்கு வைத்துள்ளார். இதனால் கோழிகள் அதிகமாக எச்சமிட்டதாகக் கூறப்படுகின்றது.
இதனால், தந்தையுடன் முரண்பட்ட இளைஞன் அவரைப் பயமுறுத்தும் வகையில் வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டி விட்டு மருந்தை விளையாட்டாக அருந்தியுள்ளார்.
இதன் காரணமாகத் தலைச் சுற்று, வாந்தி ஏற்பட்டு அயலவர்களின் உதவியுடன் உடனடியாகவே யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞன் உயிரிழந்ததான்
மரண விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாழ்.இளைஞன் புலனாய்வுப் பிரிவினரால் கட்டுநாயக்கவில் கைது
» காதலை எதிர்த்து அவசர திருமணம்: காதலனோடு விஷம் அருந்திய காதலி
» குற்றத் தடுப்பு பிரிவிற்கு சென்றுள்ள விமல்
» காதலை எதிர்த்து அவசர திருமணம்: காதலனோடு விஷம் அருந்திய காதலி
» குற்றத் தடுப்பு பிரிவிற்கு சென்றுள்ள விமல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum