Top posting users this month
No user |
மாதுளுவாவே சோபித தேரருக்கு மீண்டும் சுகவீனம்! மருத்துவமனையில் அனுமதி
Page 1 of 1
மாதுளுவாவே சோபித தேரருக்கு மீண்டும் சுகவீனம்! மருத்துவமனையில் அனுமதி
நீதியான சமூகத்திற்கான அமைப்பின் தலைவர் மாதுளுவாவே சோபித தேரர் மீண்டும் கடும் சுகவீனமுற்ற நிலையில் கொழும்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது உடல்வரட்சி மற்றும் உடலில் சோடியம் அளவைக்கட்டுப்படுத்த முடியாத நிலையில் கடுமையான உடல் பலவீனத்துக்கு ஆட்பட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் சுகவீனம் காரணமாக சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த மாதுளுவாவே சோபித தேரர், தனது சுயவிருப்பின் பேரில் டிஸ்சார்ஜ் செய்து கொண்டு மருத்துவமனையில் இருந்து வெளியேறியிருந்தார்.
அதன் பின்னர் மாலபேயிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே கடுமையான சுகவீனமுற்று, தற்போது கொழும்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவர் தற்போது உடல்வரட்சி மற்றும் உடலில் சோடியம் அளவைக்கட்டுப்படுத்த முடியாத நிலையில் கடுமையான உடல் பலவீனத்துக்கு ஆட்பட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் சுகவீனம் காரணமாக சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த மாதுளுவாவே சோபித தேரர், தனது சுயவிருப்பின் பேரில் டிஸ்சார்ஜ் செய்து கொண்டு மருத்துவமனையில் இருந்து வெளியேறியிருந்தார்.
அதன் பின்னர் மாலபேயிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே கடுமையான சுகவீனமுற்று, தற்போது கொழும்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum