Top posting users this month
No user |
வன்முறை அரசியல் நடத்தும் சிவசேனை கட்சி: அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரிக்கை
Page 1 of 1
வன்முறை அரசியல் நடத்தும் சிவசேனை கட்சி: அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரிக்கை
கடந்த 50 ஆண்டுகளாக வன்முறை அரசியலையே கடைபிடித்துவரும் சிவசேனை கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் நோக்கில் சிவ சேனை கட்சி நடந்துகொள்கிறது என குற்றம்சாட்டிய ஆம் ஆத்மி கட்சி, பாகிஸ்தானிய பாடகரான குலாம் அலியின் இசைக்கச்சேரியை மும்பையில் நடத்தவிடாமல் தடுத்தது,
முன்னாள் பாகிஸ்தானிய அமைச்சரின் புத்தக வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்த சுதீந்திர குல்கர்னி மீது கருப்பு வண்ணம் ஊற்றியது,
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்குள் புகுந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது என சட்ட விரோத நடவடிக்கைகளில் சிவசேனை ஈடுபட்டு வருவதாக பட்டியலிட்டுள்ளது.
மேலும் 50 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வரும் சிவசேனை நாட்டின் நலனுக்காக இதுவரை எந்தவொரு பங்களிப்பும் அளிக்கவில்லை எனவும் ஆம் ஆத்மி கட்சி குற்றம்ச்சாட்டியுள்ளது.
நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் பொருட்டு சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சிவசேனையின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் எனவும் ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்த புகாருக்கு பதிலளித்த சிவசேனை கட்சி, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சந்தர்ப்பவாத அரசியல் நடத்துவதாக குற்றம்ச்சாட்ட்சியுள்ளது.
நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் நோக்கில் சிவ சேனை கட்சி நடந்துகொள்கிறது என குற்றம்சாட்டிய ஆம் ஆத்மி கட்சி, பாகிஸ்தானிய பாடகரான குலாம் அலியின் இசைக்கச்சேரியை மும்பையில் நடத்தவிடாமல் தடுத்தது,
முன்னாள் பாகிஸ்தானிய அமைச்சரின் புத்தக வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்த சுதீந்திர குல்கர்னி மீது கருப்பு வண்ணம் ஊற்றியது,
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்குள் புகுந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது என சட்ட விரோத நடவடிக்கைகளில் சிவசேனை ஈடுபட்டு வருவதாக பட்டியலிட்டுள்ளது.
மேலும் 50 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வரும் சிவசேனை நாட்டின் நலனுக்காக இதுவரை எந்தவொரு பங்களிப்பும் அளிக்கவில்லை எனவும் ஆம் ஆத்மி கட்சி குற்றம்ச்சாட்டியுள்ளது.
நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் பொருட்டு சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சிவசேனையின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் எனவும் ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்த புகாருக்கு பதிலளித்த சிவசேனை கட்சி, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சந்தர்ப்பவாத அரசியல் நடத்துவதாக குற்றம்ச்சாட்ட்சியுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum