Top posting users this month
No user |
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸாரின் தாக்குதல்களுக்கு நாமல் கண்டனம்!
Page 1 of 1
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸாரின் தாக்குதல்களுக்கு நாமல் கண்டனம்!
அம்பாந்தோட்டை பந்தகிரிய பிரதேசத்தில் சுத்தமான குடிநீர் கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதற்கு அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நதல் ராஜபக்ச கண்டனம் வெளியிடுள்ளார்.
தனது டுவிட்டர் கணக்கில் நாமல் ராஜபக்ச இதனை பதிவு செய்துள்ளார்.
சுத்தமான குடிநீர் வழங்குமாறு பொதுமக்கள் தொடர்ச்சியாக புகார் அளித்திருந்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டிய நிலையில் பொதுமக்கள் நேற்று கொழும்பு - கதிர்காமம் வீதியின் போக்குவரத்தை தடை செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பொதுமக்களை அங்கிருந்து அகற்றுவதற்காக பொலிஸார் தடிகளால் தாக்கியிருந்தனர்.
பொதுமக்களும் கற்களால் பதில் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். தாக்குதலில் காயமடைந்தவர்கள் அம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனது டுவிட்டர் கணக்கில் நாமல் ராஜபக்ச இதனை பதிவு செய்துள்ளார்.
சுத்தமான குடிநீர் வழங்குமாறு பொதுமக்கள் தொடர்ச்சியாக புகார் அளித்திருந்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டிய நிலையில் பொதுமக்கள் நேற்று கொழும்பு - கதிர்காமம் வீதியின் போக்குவரத்தை தடை செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பொதுமக்களை அங்கிருந்து அகற்றுவதற்காக பொலிஸார் தடிகளால் தாக்கியிருந்தனர்.
பொதுமக்களும் கற்களால் பதில் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். தாக்குதலில் காயமடைந்தவர்கள் அம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum