Top posting users this month
No user |
தமிழக பெண் கை துண்டிக்கப்பட்ட விவகாரம்: சவுதி மன்னர் அதிரடி உத்தரவு
Page 1 of 1
தமிழக பெண் கை துண்டிக்கப்பட்ட விவகாரம்: சவுதி மன்னர் அதிரடி உத்தரவு
சவுதியில் கை துண்டிக்கப்பட்ட தமிழக பெண்ணின் வழக்கில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது குறித்து தனக்கு தினமும் தகவல் அளிக்க வேண்டும் என்று சவுதி மன்னர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி மூங்கிலேரி கிராமத்தை சேர்ந்தவர் கஸ்தூரி.
இவர், குடும்ப வறுமை காரணமாக கடந்த ஜூலை 28ம் தேதி சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் வீட்டு வேலைக்காக சென்றுள்ளார். அங்கு அவர் வீட்டு உரிமையாளரால் கொடுமைப்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து தப்பிக்க முயன்றபோது வீட்டு உரிமையாளர் அவரது வலது கையை துண்டித்துள்ளார்.
தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவு துறை இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது குறித்தும் விசாரணை எந்த அளவில் உள்ளது என்பது குறித்தும் தனக்கு தினமும் தகவல் கொடுக்க வேண்டும் என சவுதி அரேபியா மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி மூங்கிலேரி கிராமத்தை சேர்ந்தவர் கஸ்தூரி.
இவர், குடும்ப வறுமை காரணமாக கடந்த ஜூலை 28ம் தேதி சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் வீட்டு வேலைக்காக சென்றுள்ளார். அங்கு அவர் வீட்டு உரிமையாளரால் கொடுமைப்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து தப்பிக்க முயன்றபோது வீட்டு உரிமையாளர் அவரது வலது கையை துண்டித்துள்ளார்.
தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவு துறை இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது குறித்தும் விசாரணை எந்த அளவில் உள்ளது என்பது குறித்தும் தனக்கு தினமும் தகவல் கொடுக்க வேண்டும் என சவுதி அரேபியா மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum