Top posting users this month
No user |
Similar topics
காதலித்து ஏமாற்றிவிட்டார்: புதுமுக நடிகர் மீது நடிகை பரபரப்பு புகார்
Page 1 of 1
காதலித்து ஏமாற்றிவிட்டார்: புதுமுக நடிகர் மீது நடிகை பரபரப்பு புகார்
காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக புதுமுக நடிகர் மீது நடிகை ஹேமலதா பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
சென்னை ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகரை சேர்ந்த ஹேமலதா(வயது 32), நேற்று சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதன்பின்னர் ஹேமலதா கூறுகையில், எனது சொந்த ஊர் தெலுங்கானா மாநிலம் வாரங்கல், நான் தெலுங்கில் மூன்று படங்களில் நடித்துள்ளேன்.
இதில் சம்பாதித்த பணத்தை விளம்பர மற்றும் சினிமா பட தயாரிப்பில் ஈடுபட்ட போது இழந்து விட்டேன்.
என்னைவிட வயது குறைந்த முயல் படத்தில் நடித்த இளையராஜா என்பவர் காதலிப்பதாக கூறினார்.
நான் ஏற்கனவே காதல் பிரச்சினையில் மாட்டி இருப்பதால், திருமண வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை என்று கூறினேன்.
ஆனால் இளையராஜா, தன்னை காதலிக்கவில்லை என்றால் வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வேன் என்று பயமுறுத்தினார். இதனால் நானும் அவரை காதலித்தேன்.
வீட்டு பூஜை அறையில் தாலிக்கட்டிக் கொண்டு இருவரும் கணவன்- மனைவி போல் வாழ்ந்தோம், அதன் விளைவாக கர்ப்பமானேன்.
ஆனால் சினிமாவில் பெரிய ஆளாக வரும்வரை குழந்தை வேண்டாம் என்று கூறி கருவை கலைக்கச் சொன்னார், அதனால் கருவை கலைத்துவிட்டேன்.
தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளார், எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் ஆதாரமாக வெளியிட்டுள்ளார்.
சென்னை ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகரை சேர்ந்த ஹேமலதா(வயது 32), நேற்று சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதன்பின்னர் ஹேமலதா கூறுகையில், எனது சொந்த ஊர் தெலுங்கானா மாநிலம் வாரங்கல், நான் தெலுங்கில் மூன்று படங்களில் நடித்துள்ளேன்.
இதில் சம்பாதித்த பணத்தை விளம்பர மற்றும் சினிமா பட தயாரிப்பில் ஈடுபட்ட போது இழந்து விட்டேன்.
என்னைவிட வயது குறைந்த முயல் படத்தில் நடித்த இளையராஜா என்பவர் காதலிப்பதாக கூறினார்.
நான் ஏற்கனவே காதல் பிரச்சினையில் மாட்டி இருப்பதால், திருமண வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை என்று கூறினேன்.
ஆனால் இளையராஜா, தன்னை காதலிக்கவில்லை என்றால் வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வேன் என்று பயமுறுத்தினார். இதனால் நானும் அவரை காதலித்தேன்.
வீட்டு பூஜை அறையில் தாலிக்கட்டிக் கொண்டு இருவரும் கணவன்- மனைவி போல் வாழ்ந்தோம், அதன் விளைவாக கர்ப்பமானேன்.
ஆனால் சினிமாவில் பெரிய ஆளாக வரும்வரை குழந்தை வேண்டாம் என்று கூறி கருவை கலைக்கச் சொன்னார், அதனால் கருவை கலைத்துவிட்டேன்.
தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளார், எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் ஆதாரமாக வெளியிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நடிகை ரதி தனது கணவர் மீது பொலிசில் பரபரப்பு புகார்
» பெண்களை இழிவுபடுத்தி பேட்டி: நடிகர் ராதாரவி மீது பொலிசில் புகார்
» கர்ப்பமாக இருக்கும் என் மீது நாய்களை ஏவிவிட்டார்: முன்னாள் சட்டமந்திரி மீது மனைவி புகார்
» பெண்களை இழிவுபடுத்தி பேட்டி: நடிகர் ராதாரவி மீது பொலிசில் புகார்
» கர்ப்பமாக இருக்கும் என் மீது நாய்களை ஏவிவிட்டார்: முன்னாள் சட்டமந்திரி மீது மனைவி புகார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum