Top posting users this month
No user |
Similar topics
இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும்: பிரதமர் மோடி
Page 1 of 1
இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும்: பிரதமர் மோடி
நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்து பாடுபட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவை தேர்தல் வரும் 12-ம் தேதி தொடங்கி 5 கட்டங்களாக நடக்கிறது. இதற்கான தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
நவேடாவில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் மோடி பேசுகையில், ஒற்றுமை, மத நல்லிணக்கம், சகோதரத்துவம், அமைதி இவைதான் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும்.
நமது பண்பாட்டின் மையக்கருத்துகளான பன்முகத் தன்மை, சகிப்புத் தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை போன்றவற்றை காத்திட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சொன்ன அறிவுரையை நாட்டு மக்கள் பின்பற்றிட வேண்டும்.
நாட்டிலிருந்து வறுமையை விரட்ட இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றாக சேர்ந்து பாடுபட வேண்டும்.
அரசியல்வாதிகள் பொறுப்பற்ற வகையில் பேசினால் அதை காதில் வாங்கிக் கொள்ளக்கூடாது, வெறுப்பை விதைக்கும் அரசியலை நான் அடியோடு வெறுக்கிறேன் என்று பேசியுள்ளார்.
பிஹார் சட்டப்பேரவை தேர்தல் வரும் 12-ம் தேதி தொடங்கி 5 கட்டங்களாக நடக்கிறது. இதற்கான தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
நவேடாவில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் மோடி பேசுகையில், ஒற்றுமை, மத நல்லிணக்கம், சகோதரத்துவம், அமைதி இவைதான் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும்.
நமது பண்பாட்டின் மையக்கருத்துகளான பன்முகத் தன்மை, சகிப்புத் தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை போன்றவற்றை காத்திட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சொன்ன அறிவுரையை நாட்டு மக்கள் பின்பற்றிட வேண்டும்.
நாட்டிலிருந்து வறுமையை விரட்ட இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றாக சேர்ந்து பாடுபட வேண்டும்.
அரசியல்வாதிகள் பொறுப்பற்ற வகையில் பேசினால் அதை காதில் வாங்கிக் கொள்ளக்கூடாது, வெறுப்பை விதைக்கும் அரசியலை நான் அடியோடு வெறுக்கிறேன் என்று பேசியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரதமர் மோடியை வரவேற்க பிரித்தானியாவில் ”மோடி எக்ஸ்பிரஸ்” துவக்கம்
» என் பெயரில் கோவிலா? பிரதமர் மோடி வேதனை
» நீதித்துறையை மக்கள் கடவுளாக அணுகுகிறார்கள்: பிரதமர் மோடி
» என் பெயரில் கோவிலா? பிரதமர் மோடி வேதனை
» நீதித்துறையை மக்கள் கடவுளாக அணுகுகிறார்கள்: பிரதமர் மோடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum