Top posting users this month
No user |
சண்சீ கப்பல் மூலம் கனடாவுக்குள் ஊடுருவிய போர்க்குற்றவாளிகள்?
Page 1 of 1
சண்சீ கப்பல் மூலம் கனடாவுக்குள் ஊடுருவிய போர்க்குற்றவாளிகள்?
சண்சீ கப்பலின் மூலம் கனடாவுக்கு அகதிகளாக சென்றவர்களில், இருவர் போர்க்குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
2010ம் ஆண்டு 500 இலங்கை அகதிகள் அடங்கிய கப்பல் ஒன்று சென்றடைந்தது.
இந்த கப்பலில் சென்ற அகதிகளில் சிலர், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில், தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களில் 11 பேர் ஏற்கனவே விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டிருந்தனர்.
தற்போது இருவர் போர்க்குற்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதாக கனேடிய குடிவரவு சபையை மேற்கோள்காட்டி, குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
2010ம் ஆண்டு 500 இலங்கை அகதிகள் அடங்கிய கப்பல் ஒன்று சென்றடைந்தது.
இந்த கப்பலில் சென்ற அகதிகளில் சிலர், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில், தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களில் 11 பேர் ஏற்கனவே விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டிருந்தனர்.
தற்போது இருவர் போர்க்குற்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதாக கனேடிய குடிவரவு சபையை மேற்கோள்காட்டி, குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum