Top posting users this month
No user |
திருமணத் தடை நீக்கும் கிருஷ்ணர்
Page 1 of 1
திருமணத் தடை நீக்கும் கிருஷ்ணர்
சேலம் கோட்டைபெருமாள் கோயிலில் வாயு மூலையில் புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணர் பாமா-ருக்மணியுடன் தரிசனம் தருகிறார். பசு மாட்டுடன் சாய்ந்த நிலையில் இருக்கும் கிருஷ்ணரை ஏழு வாரங்கள் தொடர்ந்து புதன்கிழமைகளில் துளசி வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத் தடை நீங்குகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum