Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மனைவி கொடுத்த புகார்: ஓடி ஒளிந்து வாழும் முன்னாள் சட்ட அமைச்சர்

Go down

மனைவி கொடுத்த புகார்: ஓடி ஒளிந்து வாழும் முன்னாள் சட்ட அமைச்சர் Empty மனைவி கொடுத்த புகார்: ஓடி ஒளிந்து வாழும் முன்னாள் சட்ட அமைச்சர்

Post by oviya Sat Sep 26, 2015 2:00 pm

மனைவி தொடுத்த குடும்ப வன்முறைச் சட்டம் மற்றும் கொலை முயற்சி வழக்கில் கைதாகமல் இருப்பதற்காக டெல்லி முன்னாள் சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி தலைமறைவாக உள்ளார்.
ஆம் ஆத்மியின் மால்வியா நகர் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் சட்ட அமைச்சருமான சோம்நாத் பாரதி மீது, அவரது மனைவி வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறை, கொலை முயற்சி உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக புகார் தெரிவித்தார்.

இதையடுத்து டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சோம்நாத் பாரதியின் முன்ஜாமீன் மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதை யடுத்து அவர் தலைமறைவாகியுள்ளார்.

அவரைப் பிடிக்க காவல் துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக காவல் துறை இணை ஆணையர் தீபேந்திர பதக் கூறியதாவது: டெல்லி உயர் நீதிமன்றம் சோம்நாத் பாரதியின் முன் ஜாமீன் மனுவை நிராகரித்து விட்டது.

கைதாவதிலிருந்து தப்பிக்க அவர் அடிக்கடி இடம் மாறிக் கொண்டே இருக்கிறார். கடந்த மூன்று நாட்களில் டெல்லி, உத்தரப்பிரதேசம் என 6 இடங்களை மாற்றி விட்டார்.

மேலும், 10 சிம்கார்டுகளை மாற்றி விட்டார். தொழில்முறையிலான குற்றவாளியைப் போல அவர் நடந்து கொள்கிறார்.

அவருக்கு உதவி செய்பவர்கள் மீது தனியாக வழக்கு பதிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum