Top posting users this month
No user |
ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது!
Page 1 of 1
ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது!
காணாமல் போனோர் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இரண்டாவது அறிக்கையை ஐ.நா மனித உரிமை மாநாட்டு அமர்வில் சமர்ப்பிக்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெனிவாவின் முன்னாள் இலங்கையின் பிரதிநிதிகளான பேராசிரியர் தயான் ஜயதிலக்க, தமரா குணநாயகம், நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ரஜீவ் வீஜேசிங்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த சங்கரி மற்றும் சட்ட ஆலோசகர் மனோஹர டி சில்வா உட்பட 29 பேரின் கையொப்பம் அடங்கிய கடிதம் ஒன்றே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 16ஆம் திகதி ஐ.நா மனித உரிமை ஆணையாளரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு பதலளிக்கும் வகையில் காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை சமர்பிக்குமாறு கடிதம் மூலம் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
ஜெனிவாவின் முன்னாள் இலங்கையின் பிரதிநிதிகளான பேராசிரியர் தயான் ஜயதிலக்க, தமரா குணநாயகம், நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ரஜீவ் வீஜேசிங்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த சங்கரி மற்றும் சட்ட ஆலோசகர் மனோஹர டி சில்வா உட்பட 29 பேரின் கையொப்பம் அடங்கிய கடிதம் ஒன்றே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 16ஆம் திகதி ஐ.நா மனித உரிமை ஆணையாளரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு பதலளிக்கும் வகையில் காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை சமர்பிக்குமாறு கடிதம் மூலம் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum