Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பிரசவத்தின் போது குழந்தையும் தாயும் உயிரிழந்த பரிதாப சம்பவம்!

Go down

பிரசவத்தின் போது குழந்தையும் தாயும் உயிரிழந்த பரிதாப சம்பவம்! Empty பிரசவத்தின் போது குழந்தையும் தாயும் உயிரிழந்த பரிதாப சம்பவம்!

Post by oviya Sat Sep 19, 2015 1:53 pm

பிரசவ சத்திரசிகிச்சையின் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் சிகிச்சை பயளிக்காத நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரணம் அடைந்துள்ளார்.
கடந்த 16 ம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சம்பத்நுவர என்னும் வைத்தியசாலையில் இரண்டாவது குழந்தை பிரசவத்திறக்காக அனுமதிக்கப்பட்ட ஒரு பிள்ளையின் தாயானவர் உடனடியாக மேலதிக சிகிச்சைக்கான முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு சத்திரசிகிச்சை நடைபெற்று குழந்தை பெறப்பட்ட போதிலும் குழந்தையும் இறந்துள்ளது.

இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி மூலம் கொண்டுவரப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் 18 ம் திகதி மாலையில் இவர் மரணத்தை தழுவிக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் பணிப்புரைக்கு அமைவாக இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரண விசாரனை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மரண விசாரனையை மேற்கொண்டார்.

மரணம் அடைந்தவர் பங்களாதேஸ் பிரஜை திருமணம் செய்து மூனறு வருடங்கள் எனவும் ஏற்கனவே ஒரு பிள்ளை உண்டு எனவும் இரண்டாவது பிள்ளைக்கு வைத்தியசாலையில் அனுமதித்த வேளையில் இந்த மரணம் இடம்பெற்றுள்ளது.

இவ்’வாறு மரணம் அடைந்தவர் மாரசிங்க ரத்தினலாகே பமிலா சுரேசினி வயது 33 என்பவராகும்.

இன்று சனிக்கிழமை நடை பெற்ற மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum