Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கடந்த காலத்தில் மஹிந்தவின் புகழ்பாடி புத்தகம் எழுதியவர்களே அதிகம்! ரணில் சாடல்

Go down

கடந்த காலத்தில் மஹிந்தவின் புகழ்பாடி புத்தகம் எழுதியவர்களே அதிகம்! ரணில் சாடல் Empty கடந்த காலத்தில் மஹிந்தவின் புகழ்பாடி புத்தகம் எழுதியவர்களே அதிகம்! ரணில் சாடல்

Post by oviya Fri Sep 18, 2015 2:46 pm

கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புகழ் பாடி புத்தகம் எழுதியவர்களே அதிகளவில் இருந்தார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மன்னரைப் புகழ்ந்து பாடும் கலாச்சாரமே நாட்டில் காணப்பட்டது.

நான் புத்தகங்களை முதலாளிமாருக்கு வழங்குவதாக குற்றம் சுமத்திய பலர் கடந்த காலங்களில் மன்னரைப் பற்றியே புத்தகம் எழுதியிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமான தேசிய புத்தக கண்காட்சி நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இலங்கை நூல் வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் 17ம் தடவையாக இந்த கண்காட்சி நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum