Top posting users this month
No user |
Similar topics
அமைச்சு பதவிகள் பெற்றுகொண்ட சுதந்திர கட்சியினருக்கு எதிராக புதிய சூழ்ச்சி
Page 1 of 1
அமைச்சு பதவிகள் பெற்றுகொண்ட சுதந்திர கட்சியினருக்கு எதிராக புதிய சூழ்ச்சி
தேசிய அரசாங்கத்தில் அமைச்சு பதவி பெற்றுக்கொண்ட சுதந்திரக் கட்சியின் 31 உறுப்பினர்களுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உட்பிரகாரத்துக்குள் சதித்திட்டம் ஒன்று தீட்டப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இது தொடர்பில் அறிகுறி வெளியிட்டிருந்தார்.
அமைச்சு பதவி பெற்றுகொண்ட குழுவுக்கு எதிராக மாவட்ட மட்டத்தில் எதிர்ப்பு வெளியிடுவதாக வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மக்களின் எதிர்ப்பையும் அவர்கள் பக்கம் திருப்புவதற்காக மனு வியாபாரம் ஒன்றையும் ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களை உடனடியாக தொகுதி அமைப்பாளர்கள் பதவிகள் மற்றும் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்குவதற்காக மக்கள் ஊடாக எதிர்ப்பு செயற்பாடொன்றை மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
எப்படியிருப்பினும் சுதந்திர கட்சி மற்றும் முன்னணியின் தலைவர் என ரீதியில் ஜனாதிபதி செயற்படுகின்றமையினால் அமைச்சு பதவிகள் பெற்றுகொண்டவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலையொன்றும் காணப்படுகின்றது.
எனவே எதிர்ப்பு வெளியிடுவதன் மூலம் இவ் அமைச்சர்களுக்கு எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்க முடியாதென அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுவரையில் முன்னணியின் 95 உறுப்பினர்களில் தேசிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு வெளியிடுபவர்கள் சிறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள் உட்பட 32 பேர் மாத்திரமே.
நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இது தொடர்பில் அறிகுறி வெளியிட்டிருந்தார்.
அமைச்சு பதவி பெற்றுகொண்ட குழுவுக்கு எதிராக மாவட்ட மட்டத்தில் எதிர்ப்பு வெளியிடுவதாக வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மக்களின் எதிர்ப்பையும் அவர்கள் பக்கம் திருப்புவதற்காக மனு வியாபாரம் ஒன்றையும் ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களை உடனடியாக தொகுதி அமைப்பாளர்கள் பதவிகள் மற்றும் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்குவதற்காக மக்கள் ஊடாக எதிர்ப்பு செயற்பாடொன்றை மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
எப்படியிருப்பினும் சுதந்திர கட்சி மற்றும் முன்னணியின் தலைவர் என ரீதியில் ஜனாதிபதி செயற்படுகின்றமையினால் அமைச்சு பதவிகள் பெற்றுகொண்டவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலையொன்றும் காணப்படுகின்றது.
எனவே எதிர்ப்பு வெளியிடுவதன் மூலம் இவ் அமைச்சர்களுக்கு எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்க முடியாதென அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுவரையில் முன்னணியின் 95 உறுப்பினர்களில் தேசிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு வெளியிடுபவர்கள் சிறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள் உட்பட 32 பேர் மாத்திரமே.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுதந்திரக் கட்சியின் சிலருக்கு அமைச்சு பதவிகள்
» ஐ.தே.க மற்றும் சுதந்திர கட்சி இணைந்து மேல்மாகாண சபையின் அதிகாரத்தை கவிழ்க்க சூழ்ச்சி
» 19க்கு பின்னால் சூழ்ச்சி! எனவேதான் எதிராக வாக்களித்தேன்: சரத் வீரசேகர
» ஐ.தே.க மற்றும் சுதந்திர கட்சி இணைந்து மேல்மாகாண சபையின் அதிகாரத்தை கவிழ்க்க சூழ்ச்சி
» 19க்கு பின்னால் சூழ்ச்சி! எனவேதான் எதிராக வாக்களித்தேன்: சரத் வீரசேகர
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum