Top posting users this month
No user |
Similar topics
கணவரை கொன்று உடலை எரித்த மனைவி: காரணம் என்ன?
Page 1 of 1
கணவரை கொன்று உடலை எரித்த மனைவி: காரணம் என்ன?
நெல்லையில் தினமும் குடிபோதையில் அடித்து உதைத்த கணவரை மனைவி கொன்று உடலை எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை தச்சநல்லூர் பாலாமடையைச் சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன் (30). இவருக்கு மல்லிகா (24)என்ற மனைவியும் வெற்றிவேல் (4), சக்திவேல் (3). என்ற மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை உடல் கருகிய நிலையில் சிவராமகிருஷ்ணன் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக மல்லிகா, தனது கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக பொலிசாரிடம் புகார் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பொலிசார் விசாரணை நடத்தினர். வீட்டின் வாசலில் ரத்தம் படிந்திருந்த மரக்கட்டையை அவர்கள் கைப்பற்றினர்.
இதனால் சந்தேகமடைந்த பொலிசார் சிவராமகிருஷ்ணனின் மனைவி மல்லிகா, மாமனார் வெள்ளக்கண்ணு, மைத்துனர் மாரிச்செல்வம் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிவராமகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக பொலிசில் மல்லியா அளித்த வாக்குமூலத்தில், கணவர் சிவராமகிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்துவார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் அடித்து துன்புறுத்தியதால் எனது அப்பாவை அழைத்து வந்தேன். உனது தந்தையை எப்படி கூப்பிட்டு வரலாம் என்று கூறி என்னை மீண்டும் அடிக்க வந்தார்.
இதனால் அருகில் கிடந்த கட்டையை எடுத்து கணவரை தாக்கினோம். இதில் அவர் இறந்துவிட்டார். அவரது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்தோம்.
வெளியில் தெரியாமல் இருப்பதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்று நாடகமாடினோம் என்று தெரிவித்துள்ளார்.
நெல்லை தச்சநல்லூர் பாலாமடையைச் சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன் (30). இவருக்கு மல்லிகா (24)என்ற மனைவியும் வெற்றிவேல் (4), சக்திவேல் (3). என்ற மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை உடல் கருகிய நிலையில் சிவராமகிருஷ்ணன் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக மல்லிகா, தனது கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக பொலிசாரிடம் புகார் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பொலிசார் விசாரணை நடத்தினர். வீட்டின் வாசலில் ரத்தம் படிந்திருந்த மரக்கட்டையை அவர்கள் கைப்பற்றினர்.
இதனால் சந்தேகமடைந்த பொலிசார் சிவராமகிருஷ்ணனின் மனைவி மல்லிகா, மாமனார் வெள்ளக்கண்ணு, மைத்துனர் மாரிச்செல்வம் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிவராமகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக பொலிசில் மல்லியா அளித்த வாக்குமூலத்தில், கணவர் சிவராமகிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்துவார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் அடித்து துன்புறுத்தியதால் எனது அப்பாவை அழைத்து வந்தேன். உனது தந்தையை எப்படி கூப்பிட்டு வரலாம் என்று கூறி என்னை மீண்டும் அடிக்க வந்தார்.
இதனால் அருகில் கிடந்த கட்டையை எடுத்து கணவரை தாக்கினோம். இதில் அவர் இறந்துவிட்டார். அவரது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்தோம்.
வெளியில் தெரியாமல் இருப்பதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்று நாடகமாடினோம் என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கணவரை பங்குபோட்ட கல்லூரி பேராசிரியை..கழுத்தை நெறித்து கொன்ற மனைவி: அதிர்ச்சி தகவல்
» கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவரை கொலை செய்ய முயற்சித்த மனைவி
» “எனக்கும் ஒரு குவார்ட்டர் சொல்லுங்க”: கணவரை திருத்த குடிமகளாக மாறிய மனைவி
» கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவரை கொலை செய்ய முயற்சித்த மனைவி
» “எனக்கும் ஒரு குவார்ட்டர் சொல்லுங்க”: கணவரை திருத்த குடிமகளாக மாறிய மனைவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum