Top posting users this month
No user |
நிலைபேறான அபிவிருத்தி தொடர்பான பிராந்திய மாநாடு கொழும்பில் ஆரம்பமானது
Page 1 of 1
நிலைபேறான அபிவிருத்தி தொடர்பான பிராந்திய மாநாடு கொழும்பில் ஆரம்பமானது
நிலைபேறான அபிவிருத்தி தொடர்பான பிராந்திய நாடுகளின் 13வது வருடாந்த மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமானது.
இந்த மாநாட்டில் பிராந்திய நாடுகளின் தேசிய மற்றும் பிராந்திய அபிவிருத்திகள், கால நிலை மாற்றம் போன்ற விடயங்கள் விவாதிக்கப்படவுள்ளன.
அத்துடன் உயிரியல் பன்முகத்தன்மை குறித்தும், சூழல் கட்டமைப்புகள் மற்றும் நீர்வள பாதுகாப்பு குறித்தும் இந்த மாநாட்டின்போது கருத்துப் பரிமாறல்கள் இடம்பெறவுள்ளன.
இந்த மாநாட்டின் ஏற்பாடுகள் மற்றும் உபசாரப் பொறுப்பை மேல் மாகாண சபை ஏற்றுக் கொண்டிருந்தது.
மாநாட்டின் மூலம் இலங்கையின் காலநிலை மாற்றம், நீர்வாளப் பாதுகாப்பு, வனப் பாதுகாப்பு, போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து ஆரோக்கியமான கருத்துக்கள் மற்றும் அனுபவ வழிகாட்டுதல்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த மாநாட்டில் பிராந்திய நாடுகளின் தேசிய மற்றும் பிராந்திய அபிவிருத்திகள், கால நிலை மாற்றம் போன்ற விடயங்கள் விவாதிக்கப்படவுள்ளன.
அத்துடன் உயிரியல் பன்முகத்தன்மை குறித்தும், சூழல் கட்டமைப்புகள் மற்றும் நீர்வள பாதுகாப்பு குறித்தும் இந்த மாநாட்டின்போது கருத்துப் பரிமாறல்கள் இடம்பெறவுள்ளன.
இந்த மாநாட்டின் ஏற்பாடுகள் மற்றும் உபசாரப் பொறுப்பை மேல் மாகாண சபை ஏற்றுக் கொண்டிருந்தது.
மாநாட்டின் மூலம் இலங்கையின் காலநிலை மாற்றம், நீர்வாளப் பாதுகாப்பு, வனப் பாதுகாப்பு, போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து ஆரோக்கியமான கருத்துக்கள் மற்றும் அனுபவ வழிகாட்டுதல்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum