Top posting users this month
No user |
Similar topics
ஐ.நா மனிதவுரிமை மாநாட்டில் கலந்து கொள்ள மாகாண சபைகளுக்கு அங்கீகாரம் இல்லை: சி.வி.கே
Page 1 of 1
ஐ.நா மனிதவுரிமை மாநாட்டில் கலந்து கொள்ள மாகாண சபைகளுக்கு அங்கீகாரம் இல்லை: சி.வி.கே
ஐ.நா மனிதவுரிமை மாநாட்டில் கலந்து கொள்ள மாகாண சபைகளுக்கு அங்கீகாரம் இல்லை என வடமாகாண சபையின் பேரவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி 24செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செய்திக் குறிப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எமது செய்திச் சேவைக்கு வழங்கிய அவரது குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஐக்கிய நாடுகள் மனிதவுரை மாநாட்டிற்கு செல்லும் வட மாகாண சபை உறுப்பினர்கள் எவரும் தனக்கு இதுவரை உத்தியோக பூர்வமாக விண்ணப்பங்கள் எதனையும் வழங்கவில்லை எனக்குறிப்பிட்டார்.
அதேவேளை அம்மாநாட்டில் கலந்து கொள்வதற்கு மாகாண சபைகளுக்கு அதிகாரம் கிடையாது. வேண்டுமானால் அவர்கள் தனிப்பட்ட முறையில் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
அவரின் முழுமையான கருத்துக்களும் இங்கே தரப்படுகின்றது.
லங்காசிறி 24செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செய்திக் குறிப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எமது செய்திச் சேவைக்கு வழங்கிய அவரது குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஐக்கிய நாடுகள் மனிதவுரை மாநாட்டிற்கு செல்லும் வட மாகாண சபை உறுப்பினர்கள் எவரும் தனக்கு இதுவரை உத்தியோக பூர்வமாக விண்ணப்பங்கள் எதனையும் வழங்கவில்லை எனக்குறிப்பிட்டார்.
அதேவேளை அம்மாநாட்டில் கலந்து கொள்வதற்கு மாகாண சபைகளுக்கு அதிகாரம் கிடையாது. வேண்டுமானால் அவர்கள் தனிப்பட்ட முறையில் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
அவரின் முழுமையான கருத்துக்களும் இங்கே தரப்படுகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மாகாண சபைகளிலும் தேசிய அரசு!– வடமேல் மாகாண எதிர்க்கட்சித் தலைவர் யோசனை
» ஜெனிவா செல்லும் மங்கள சமரவீர: மனிதவுரிமை ஆணையாளரையும் சந்திப்பார்
» இலங்கையின் உள்நாட்டு விசாரணைக்கு ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் வரவேற்பு! சுனந்த தேசப்பிரிய
» ஜெனிவா செல்லும் மங்கள சமரவீர: மனிதவுரிமை ஆணையாளரையும் சந்திப்பார்
» இலங்கையின் உள்நாட்டு விசாரணைக்கு ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் வரவேற்பு! சுனந்த தேசப்பிரிய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum