Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எதிர்க்கட்சித் தலைவர் பதவி எங்களுக்கே தரப்பட வேண்டும்! மஹிந்த தரப்பு தொடர்போராட்டம்

Go down

எதிர்க்கட்சித் தலைவர் பதவி எங்களுக்கே தரப்பட வேண்டும்! மஹிந்த தரப்பு தொடர்போராட்டம் Empty எதிர்க்கட்சித் தலைவர் பதவி எங்களுக்கே தரப்பட வேண்டும்! மஹிந்த தரப்பு தொடர்போராட்டம்

Post by oviya Sun Sep 06, 2015 1:31 pm

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றிக்கொள்வதற்காக மஹிந்த தரப்பு தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருப்பதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மஹிந்த தரப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவரான ரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா, இது தொடர்பாக வாரஇறுதி பத்திரிகை ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சுமார் 56 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது தங்களுடன் இருப்பதாகவும், தமது அணி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் நாடாளுமன்ற எதிர்க்கட்சியில் கூடுதல் உறுப்பினர்களைக் கொண்ட அணி என்ற வகையில் தாம் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு உரிமை கோரப் போவதாகவும் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

எனினும் கடந்த புதன்கிழமை வரை தமது அணியில் இருந்த ஒரு சிலர் அமைச்சுப் பதவிகளுக்காக ஜனாதிபதி மைத்திரி தரப்புடன் இணைந்து விட்டதாக தெரிவித்துள்ள ரஞ்சித், எதிர்வரும் நாட்களிலும் அவ்வாறான அணி தாவல்கள் நடைபெறலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே ராஜாங்க அமைச்சு மற்றும் பிரதியமைச்சுப்பதவிகளுக்கான நியமனங்கள் முடிவடைந்த பின்னரே எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றும்தமது போராட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum