Top posting users this month
No user |
Similar topics
வயிற்று வலிக்கு இலேகியம்
Page 1 of 1
வயிற்று வலிக்கு இலேகியம்
அறிகுறிகள்:
வயிற்று வலி.
சூதக கோளாறு.
தேவையான பொருள்கள்:
சுக்கு = 80 கிராம்
மிளகு = 20 கிராம்
திப்பிலி = 20 கிராம்
ஏலக்காய் = 20 கிராம்
கிராம்பு = 20
சிவனார் வேம்பு = 20 கிராம்
வெண்கடுகு = 20 கிராம்
அதிமதுரம் = 20 கிராம்
அமுக்கிராங்கிழங்கு = 20 கிராம்
செய்முறை:
சுக்கை தோல் நீக்கி இதனுடன் மிளகு, திப்பிலி, ஏலக்காய், கிராம்பு, சிவனார் வேம்பு, வெண்கடுகு, அதிமதுரம் மற்றும் அமுக்கிராங்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து நன்றாக இடித்து சலித்து ஒரு மண் பானையில் போட்டு தூய தேனை சிறுக சிறுக ஊற்றி மரக்கரண்டியால் இளகல் பதம் வரும் வரை ஊற்றி கிளறவும். இளகல் பதம் வந்ததும் பானையை மண் தட்டால் மூடி காற்று புகாதவாறு நன்றாக கட்டி 12 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்து 3 நாட்கள் கழித்து கண்ணாடி பாத்திரத்தில் மருந்தை கை படாமல் மாற்றி பத்திரப்படுத்தவும்.
உபயோகிக்கும் முறை:
காலை உணவுக்கு ஒரு மணி நேரம் முன் 1 தேக்கரண்டி அளவும், மாலை 1 தேக்கரண்டி அளவும் சாப்பிட்டு வரவும். இவ்வாறு 8 நாட்கள் சாப்பிட்டு வந்தால் அனைத்து விதமான வயிற்று நோய்கள் குறையும்.
தீரும் நோய்கள்:
வயிறு தொடர்பான நோய்கள் பலவற்றிற்கும் மிகச்சிறந்த இளகல். மேலும் பெண்களின் சூதக கோளாறு குறையும்.
குறிப்பு:
மருந்து சாப்பிடும் நாட்களில் பேதி ஏற்பட்டால் மருந்தின் அளவை குறைத்து சாப்பிட்டு வ்வரவும்.
வயிற்று வலி.
சூதக கோளாறு.
தேவையான பொருள்கள்:
சுக்கு = 80 கிராம்
மிளகு = 20 கிராம்
திப்பிலி = 20 கிராம்
ஏலக்காய் = 20 கிராம்
கிராம்பு = 20
சிவனார் வேம்பு = 20 கிராம்
வெண்கடுகு = 20 கிராம்
அதிமதுரம் = 20 கிராம்
அமுக்கிராங்கிழங்கு = 20 கிராம்
செய்முறை:
சுக்கை தோல் நீக்கி இதனுடன் மிளகு, திப்பிலி, ஏலக்காய், கிராம்பு, சிவனார் வேம்பு, வெண்கடுகு, அதிமதுரம் மற்றும் அமுக்கிராங்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து நன்றாக இடித்து சலித்து ஒரு மண் பானையில் போட்டு தூய தேனை சிறுக சிறுக ஊற்றி மரக்கரண்டியால் இளகல் பதம் வரும் வரை ஊற்றி கிளறவும். இளகல் பதம் வந்ததும் பானையை மண் தட்டால் மூடி காற்று புகாதவாறு நன்றாக கட்டி 12 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்து 3 நாட்கள் கழித்து கண்ணாடி பாத்திரத்தில் மருந்தை கை படாமல் மாற்றி பத்திரப்படுத்தவும்.
உபயோகிக்கும் முறை:
காலை உணவுக்கு ஒரு மணி நேரம் முன் 1 தேக்கரண்டி அளவும், மாலை 1 தேக்கரண்டி அளவும் சாப்பிட்டு வரவும். இவ்வாறு 8 நாட்கள் சாப்பிட்டு வந்தால் அனைத்து விதமான வயிற்று நோய்கள் குறையும்.
தீரும் நோய்கள்:
வயிறு தொடர்பான நோய்கள் பலவற்றிற்கும் மிகச்சிறந்த இளகல். மேலும் பெண்களின் சூதக கோளாறு குறையும்.
குறிப்பு:
மருந்து சாப்பிடும் நாட்களில் பேதி ஏற்பட்டால் மருந்தின் அளவை குறைத்து சாப்பிட்டு வ்வரவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum