Top posting users this month
No user |
தாஜூடீன் மரணம் குறித்து முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றிற்கு கடிதம்
Page 1 of 1
தாஜூடீன் மரணம் குறித்து முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றிற்கு கடிதம்
ரகர் வீரர் வசிம் தாஜூடினின் மரணம் குறித்து முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
முதல் தடவையாக பிரேதப் பரிசோதனை செய்த வைத்தியரை, தற்போதைய சட்ட வைத்திய அதிகாரி அச்சுறுத்தி அழுத்தங்களை பிரயோகித்தார் என முன்னாள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகர இன்று நீதிமன்றில் கடிதம் ஊடாக தெரிவித்துள்ளார்.
தாஜூடின் மரணம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை அறிக்கை ஒன்றை தற்போதைய அதிகாரியிடம் பெற்றுக்கொள்ள முடியாது.
மேலதிக சட்ட வைத்திய அதிகாரிகளுடன் இணைந்து 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் திகதி வெட்டி எரித்ததுள்ளதாக அனுமானம் செய்தோம். இந்த அனுமானம் குறித்து ஆரம்ப அறிக்கை ஊடாக நீதிமன்றிற்கு அறிவித்தோம்.
இரண்டாவது பிரேதப் பரிசோதனையின் போது புலனாய்வுப் பிரிவினர் என்னை அழைத்து விசாரணை செய்திருந்தனர்.
பரிசோதனை மற்றும் முதலாம் அறிக்கையின் அடிப்படையில் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் எனக் கருதியதாகவும், கேள்விகளை எழுத்து மூலம் அறிவிக்குமாறு கோரியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் புலனாய்வுப் பிரிவினர் அதனை நிராகரித்திருந்தனர்.
2013ம் ஆண்டு ஓய்வு பெற்றுக்கொள்ளும் போது நான் எழுதிய மூலப் பிரதிகளை எடுத்துச் சென்றேன். ஏனைய அறிக்கைகளை காரியாலயத்திலேயே வைத்து விட்டேன்.
எனது இரண்டாம் நிலை அதிகாரியின் தலைமையில் தற்போது, சடலம் தோண்டப்பட்டு மீளவும் விசாரணை நடத்தப்படுகின்றது.
நான் பதவியில் இருந்த காலத்தில்ää குறித்த அதிகாரி எனக்கு பல்வேறு வழிகளில் நெருக்கடிகளை கொடுத்ததுடன், எனக்கு எதிராக முறைப்பாடுகளையும் செய்திருந்தார்.
சட்ட வைத்திய அதிகாரியாக தற்போது அஜித் தென்னக்கோன் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் தடவையாக பிரேதப் பரிசோதனை செய்த வைத்தியரை, தற்போதைய சட்ட வைத்திய அதிகாரி அச்சுறுத்தி அழுத்தங்களை பிரயோகித்தார் என முன்னாள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகர இன்று நீதிமன்றில் கடிதம் ஊடாக தெரிவித்துள்ளார்.
தாஜூடின் மரணம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை அறிக்கை ஒன்றை தற்போதைய அதிகாரியிடம் பெற்றுக்கொள்ள முடியாது.
மேலதிக சட்ட வைத்திய அதிகாரிகளுடன் இணைந்து 2012ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் திகதி வெட்டி எரித்ததுள்ளதாக அனுமானம் செய்தோம். இந்த அனுமானம் குறித்து ஆரம்ப அறிக்கை ஊடாக நீதிமன்றிற்கு அறிவித்தோம்.
இரண்டாவது பிரேதப் பரிசோதனையின் போது புலனாய்வுப் பிரிவினர் என்னை அழைத்து விசாரணை செய்திருந்தனர்.
பரிசோதனை மற்றும் முதலாம் அறிக்கையின் அடிப்படையில் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் எனக் கருதியதாகவும், கேள்விகளை எழுத்து மூலம் அறிவிக்குமாறு கோரியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் புலனாய்வுப் பிரிவினர் அதனை நிராகரித்திருந்தனர்.
2013ம் ஆண்டு ஓய்வு பெற்றுக்கொள்ளும் போது நான் எழுதிய மூலப் பிரதிகளை எடுத்துச் சென்றேன். ஏனைய அறிக்கைகளை காரியாலயத்திலேயே வைத்து விட்டேன்.
எனது இரண்டாம் நிலை அதிகாரியின் தலைமையில் தற்போது, சடலம் தோண்டப்பட்டு மீளவும் விசாரணை நடத்தப்படுகின்றது.
நான் பதவியில் இருந்த காலத்தில்ää குறித்த அதிகாரி எனக்கு பல்வேறு வழிகளில் நெருக்கடிகளை கொடுத்ததுடன், எனக்கு எதிராக முறைப்பாடுகளையும் செய்திருந்தார்.
சட்ட வைத்திய அதிகாரியாக தற்போது அஜித் தென்னக்கோன் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum