Top posting users this month
No user |
Similar topics
கொத்தவரங்காய் பருப்பு உசிலி
Page 1 of 1
கொத்தவரங்காய் பருப்பு உசிலி
வேக வைத்து கொள்ள
-----------------------
கொத்தவரங்காய் - கால் கிலோ
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
அரைத்து கொள்ள
----------------------------
கடலை பருப்பு - அரை கப்
காஞ்ச மிளகாய் - முன்று
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - தேவைக்கு
எலுமிச்சை சாறு - அரை மூடி
தாளிக்க
-------------
எண்ணை - ஆறு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிதலவு
பெருங்காய பொடி - ஒரு பின்ச்
கடலை பருப்பு மற்றும் காஞ்ச மிளகாயை அரை மணி நேரம் ஊறவைத்து கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும்.
கொத்தவரங்காயை பொடியாக அரிந்து குக்கரில் லேசாக் ஒரு தேக்கரண்டி எண்ணையில் வதக்கி உப்பு,மஞ்சள் பொடி சேர்த்து இரண்டு விசில் விட்டு இரக்கவ்ம்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து அதில் அரைத்த கலவையை போட்டு நல்ல கை விடாமல் வதக்கவும்.எண்ணை கொஞ்சம் அதிகமா தேவைபடும்.
நல்ல வதக்கியதும் வெந்த கொத்தவர்ங்காயையும் சேர்த்து நல்ல வத்க்கி கடைசியில் எலுமிச்சை சாறு பிழிந்து இரக்கவும்.
இது பிராமண ஆத்து திருமண விஷேஷங்களில் செய்ய கூடிய அருமையான டிஷ்.
அடிக்கடி வீட்டி செய்பவர்கள் இப்படியும் செய்யலாம்.
கடலை பருப்பு பாதி, துவரம் பருப்பு பாதி போட்டுக்கொள்ளுங்கள் அரைத்ததை உருண்டைகளாக பிடித்து இட்லி பானையில் ஈரதுணியை விரிது அவித்தெடுத்து ஆறியதும் உதிர்த்து கொள்ளுங்கள். உதிர்க்க வரவில்லை என்றால் மிக்ஸியில் கொரகொரப்பாக ஒரு திருப்பு திருப்பி கொள்ளவும்.
கொத்தவரங்காயை உப்பு ம்ஞ்சள் பொடி போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்து வடித்து வைக்கவும்.
இப்போது தாளிக்க வேண்டியவைகளை தாளித்து உதிர்த்து வைத்த கடலை பருப்பை போட்டு வதக்கி வெந்து வைத்துள்ள கொத்தவரங்காயையும் செர்ர்து கிளறி எலுமிச்சை சாறு பிழிந்து இரக்கவும்.
இதை கேரட் மற்றும், பீன்ஸிலும் செய்யலாம்.
-----------------------
கொத்தவரங்காய் - கால் கிலோ
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
அரைத்து கொள்ள
----------------------------
கடலை பருப்பு - அரை கப்
காஞ்ச மிளகாய் - முன்று
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - தேவைக்கு
எலுமிச்சை சாறு - அரை மூடி
தாளிக்க
-------------
எண்ணை - ஆறு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிதலவு
பெருங்காய பொடி - ஒரு பின்ச்
கடலை பருப்பு மற்றும் காஞ்ச மிளகாயை அரை மணி நேரம் ஊறவைத்து கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும்.
கொத்தவரங்காயை பொடியாக அரிந்து குக்கரில் லேசாக் ஒரு தேக்கரண்டி எண்ணையில் வதக்கி உப்பு,மஞ்சள் பொடி சேர்த்து இரண்டு விசில் விட்டு இரக்கவ்ம்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து அதில் அரைத்த கலவையை போட்டு நல்ல கை விடாமல் வதக்கவும்.எண்ணை கொஞ்சம் அதிகமா தேவைபடும்.
நல்ல வதக்கியதும் வெந்த கொத்தவர்ங்காயையும் சேர்த்து நல்ல வத்க்கி கடைசியில் எலுமிச்சை சாறு பிழிந்து இரக்கவும்.
இது பிராமண ஆத்து திருமண விஷேஷங்களில் செய்ய கூடிய அருமையான டிஷ்.
அடிக்கடி வீட்டி செய்பவர்கள் இப்படியும் செய்யலாம்.
கடலை பருப்பு பாதி, துவரம் பருப்பு பாதி போட்டுக்கொள்ளுங்கள் அரைத்ததை உருண்டைகளாக பிடித்து இட்லி பானையில் ஈரதுணியை விரிது அவித்தெடுத்து ஆறியதும் உதிர்த்து கொள்ளுங்கள். உதிர்க்க வரவில்லை என்றால் மிக்ஸியில் கொரகொரப்பாக ஒரு திருப்பு திருப்பி கொள்ளவும்.
கொத்தவரங்காயை உப்பு ம்ஞ்சள் பொடி போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்து வடித்து வைக்கவும்.
இப்போது தாளிக்க வேண்டியவைகளை தாளித்து உதிர்த்து வைத்த கடலை பருப்பை போட்டு வதக்கி வெந்து வைத்துள்ள கொத்தவரங்காயையும் செர்ர்து கிளறி எலுமிச்சை சாறு பிழிந்து இரக்கவும்.
இதை கேரட் மற்றும், பீன்ஸிலும் செய்யலாம்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum