Top posting users this month
No user |
கிறீன் பீஸ் ஸ்பெஸல் மசால்
Page 1 of 1
கிறீன் பீஸ் ஸ்பெஸல் மசால்
தேவையான பொருட்கள்
கிறீன் பீஸ் 250 கி டின் 1
cashew nuts 100 கி
கரட் 3
பச்சை மிளகாய் 3
வெங்காயம் 3
பெரிய தக்காளிப் பழம் 1
கொகனட் மில்க் பவுடர் 25 கி
கறி வேப்பிலை ,ரம்பை
மிளகாய்ப் பொடி 3/4 தே.க
மிலகுப் பொடி 1/2 தே.க
மஞ்சல்ப் பொடி 3/4 தே.க
சீரகப் பொடி 1/2 தே.க
இஞ்சி ,பூண்டு பேஸ்ட் 11/2 தே.க
சமையல் எண்ணை 21/2 தே.க
உப்பு சுவைக்கு
cashew nuts ஐ 2 மணி நேரம் ஊறப் போட்டுக் கொள்ளவும். மசால் சாமான்களை தயார் படுத்தவும்.டின் கிறீன் பீஸ் என்றால் அவிக்கத் தேவைப்படாது பச்சை பட்டானி என்றால் 5 மணிநேரம் ஊறப் பொட்டு பிரஷர் குக்கரில் கடலை அவிப்பது போலஅவித்து வைக்கவும்.கரட்டை தோல் சீவி கழுவி படத்தில் காட்டியவாறு
சிறியதாக கட் பண்ணிக் பகாள்ளவும்.தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் என்பவற்றை நீளவாக்கில் கட் பண்ணிக் கொள்ளவும்.
கொகனட் பவுடரை ஹொட் வாட்டரில் திக்காகக் கரைத்து வைத்துக் கொள்ளவும்
வானலியில் எண்ணையை ஊற்றி சூடானதும், பாதி வெங்காயம்,வெந்தயம்,இஞ்சி ,பூண்டு பேஸ்ட், கறி வேப்பிலை, ரம்பை சேர்த்து தாளிக்கவும்.
மிளகாய்ப் பொடி அளவில் பாதி அளவையும், தாளிப்புடன் சேர்க்கவும். அப்போது தான் கலர் புல்லாக இருக்கும். மீதி வெங்காயம் காய்கறிக் கலவைஉப்பு, சேர்த்து வதக்கவும்.
மசால் பொடிகளை சேர்க்கவும்.கிளரிக் கொள்ளவும் .
கட்டிப் பாலையும் சேர்த்து கரட் வேகும் வரை சிம்மில்வைத்து பால்வற்றி வந்ததும் இறக்கிக் கொள்ளலாம்
கிறீன் பீஸ் 250 கி டின் 1
cashew nuts 100 கி
கரட் 3
பச்சை மிளகாய் 3
வெங்காயம் 3
பெரிய தக்காளிப் பழம் 1
கொகனட் மில்க் பவுடர் 25 கி
கறி வேப்பிலை ,ரம்பை
மிளகாய்ப் பொடி 3/4 தே.க
மிலகுப் பொடி 1/2 தே.க
மஞ்சல்ப் பொடி 3/4 தே.க
சீரகப் பொடி 1/2 தே.க
இஞ்சி ,பூண்டு பேஸ்ட் 11/2 தே.க
சமையல் எண்ணை 21/2 தே.க
உப்பு சுவைக்கு
cashew nuts ஐ 2 மணி நேரம் ஊறப் போட்டுக் கொள்ளவும். மசால் சாமான்களை தயார் படுத்தவும்.டின் கிறீன் பீஸ் என்றால் அவிக்கத் தேவைப்படாது பச்சை பட்டானி என்றால் 5 மணிநேரம் ஊறப் பொட்டு பிரஷர் குக்கரில் கடலை அவிப்பது போலஅவித்து வைக்கவும்.கரட்டை தோல் சீவி கழுவி படத்தில் காட்டியவாறு
சிறியதாக கட் பண்ணிக் பகாள்ளவும்.தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் என்பவற்றை நீளவாக்கில் கட் பண்ணிக் கொள்ளவும்.
கொகனட் பவுடரை ஹொட் வாட்டரில் திக்காகக் கரைத்து வைத்துக் கொள்ளவும்
வானலியில் எண்ணையை ஊற்றி சூடானதும், பாதி வெங்காயம்,வெந்தயம்,இஞ்சி ,பூண்டு பேஸ்ட், கறி வேப்பிலை, ரம்பை சேர்த்து தாளிக்கவும்.
மிளகாய்ப் பொடி அளவில் பாதி அளவையும், தாளிப்புடன் சேர்க்கவும். அப்போது தான் கலர் புல்லாக இருக்கும். மீதி வெங்காயம் காய்கறிக் கலவைஉப்பு, சேர்த்து வதக்கவும்.
மசால் பொடிகளை சேர்க்கவும்.கிளரிக் கொள்ளவும் .
கட்டிப் பாலையும் சேர்த்து கரட் வேகும் வரை சிம்மில்வைத்து பால்வற்றி வந்ததும் இறக்கிக் கொள்ளலாம்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum