Top posting users this month
No user |
Similar topics
புல்லின் வேர் வகை
Page 1 of 1
புல்லின் வேர் வகை
வெட்டிவேர்:
இதனை பச்சை விலாமிச்ச வேர் என்றும் கூறுவர். வாத, பித்த, கப நோய்களையும், தாகம், பெருவியாதி, சுவாசம், உடல் கடுப்பு, அக்கினி மாந்தம், உஷ்ண சுரம், கிருமிகம், கண் எரிச்சல், மயக்கம், தலைவலி, மேகநீர் ஆகியவை நீங்கும். அழகு உண்டாகும்.
பஞ்சமூலம்:
திப்பிலி, பேரரத்தை, கொடிவேலி, சுக்கு, கண்டு பரங்கி இவை ஐந்தும் பஞ்சமூலம் ஆகும். இவை கொடிய நோய்கள் பலவற்றை போக்கும்.
சிறுபஞ்சமூலம்:
சிறுவழுதுணம், சிறு நெருஞ்சில், சிறுமல்லிகை, கண்டங்கத்தரி, பெருமல்லிகை ஆகியவற்றின் வேர்கள் ஐந்தும் சிறுபஞ்சமூலம் ஆகும். இவை பற்பல நோய்களை போக்கும்.
பெரும் பஞ்சமூலம்:
பாதிரி, வாகை, பெருங்குமிழம், வில்வம், தழுதாழை இவை ஐந்தும் பெர்ம் பஞ்சமூலம் ஆகும். இவற்றால் சில நோய்கள் போகும்.
அஷ்டமூலம்:
முத்தக்காசு, விஷ்ணுகரந்தை, பேய்ப்புடல், சீந்தில், கஞ்சாங்கோரை, ஆடாதோடை, கருந்துளசி, பற்படாகம் இவை எட்டும் அஷ்டமூலம் ஆகும். இவை பற்பல விஷங்களை தீர்க்கும்.
இதனை பச்சை விலாமிச்ச வேர் என்றும் கூறுவர். வாத, பித்த, கப நோய்களையும், தாகம், பெருவியாதி, சுவாசம், உடல் கடுப்பு, அக்கினி மாந்தம், உஷ்ண சுரம், கிருமிகம், கண் எரிச்சல், மயக்கம், தலைவலி, மேகநீர் ஆகியவை நீங்கும். அழகு உண்டாகும்.
பஞ்சமூலம்:
திப்பிலி, பேரரத்தை, கொடிவேலி, சுக்கு, கண்டு பரங்கி இவை ஐந்தும் பஞ்சமூலம் ஆகும். இவை கொடிய நோய்கள் பலவற்றை போக்கும்.
சிறுபஞ்சமூலம்:
சிறுவழுதுணம், சிறு நெருஞ்சில், சிறுமல்லிகை, கண்டங்கத்தரி, பெருமல்லிகை ஆகியவற்றின் வேர்கள் ஐந்தும் சிறுபஞ்சமூலம் ஆகும். இவை பற்பல நோய்களை போக்கும்.
பெரும் பஞ்சமூலம்:
பாதிரி, வாகை, பெருங்குமிழம், வில்வம், தழுதாழை இவை ஐந்தும் பெர்ம் பஞ்சமூலம் ஆகும். இவற்றால் சில நோய்கள் போகும்.
அஷ்டமூலம்:
முத்தக்காசு, விஷ்ணுகரந்தை, பேய்ப்புடல், சீந்தில், கஞ்சாங்கோரை, ஆடாதோடை, கருந்துளசி, பற்படாகம் இவை எட்டும் அஷ்டமூலம் ஆகும். இவை பற்பல விஷங்களை தீர்க்கும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum