Top posting users this month
No user |
கணவரை பங்குபோட்ட கல்லூரி பேராசிரியை..கழுத்தை நெறித்து கொன்ற மனைவி: அதிர்ச்சி தகவல்
Page 1 of 1
கணவரை பங்குபோட்ட கல்லூரி பேராசிரியை..கழுத்தை நெறித்து கொன்ற மனைவி: அதிர்ச்சி தகவல்
சென்னையில் தனது கணவரை 2-வது திருமணம் செய்து கொண்டு, வாழ்க்கையை நடத்திய கல்லூரி பேராசிரியையை, மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, முகப்பேர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (40), இவரது மனைவி ராஜலட்சுமி (35) இருவருக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை தகராறு ஏற்பட்டது.
அதனால் வீட்டை விட்டு கடந்த திங்கள்கிழமை வெளியேறிய ராஜலட்சுமி, திருவேற்காடு பகுதியில் வசிக்கும் தன்னுடன் பணியாற்றும் பேராசிரியர் தாம்பசிவராவ் வீட்டில் தங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் சாம்பசிவராவ் வேலைக்கு சென்ற பிறகு, ராஜலட்சுமி குளியலறையில் வழுக்கி விழுந்து மயங்கி கிடப்பதாக சுருதி சத்தம் போட்டார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ராஜலட்சுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ராஜலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் சுருதியிடம் விசாரித்தனர்.
மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் பலமாக தாக்கப்பட்டும், கழுத்து இறுக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
விசாரணையில் சுருதி கூறுகையில், எனது கணவர் தாம்பசிவராவுக்கும், ராஜலட்சுமிக்கும் பழக்கம் இருந்தது.
இந்நிலையில் ராஜலட்சுமி எனது கணவரை திருமணம் செய்து கொண்டு எனது வீட்டில் வாழ ஆரம்பித்தார்.
மேலும் என்னை வீட்டை விட்டு விரட்ட திட்டமிட்டதால் ராஜலட்சுமியை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
சென்னை, முகப்பேர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (40), இவரது மனைவி ராஜலட்சுமி (35) இருவருக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை தகராறு ஏற்பட்டது.
அதனால் வீட்டை விட்டு கடந்த திங்கள்கிழமை வெளியேறிய ராஜலட்சுமி, திருவேற்காடு பகுதியில் வசிக்கும் தன்னுடன் பணியாற்றும் பேராசிரியர் தாம்பசிவராவ் வீட்டில் தங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் சாம்பசிவராவ் வேலைக்கு சென்ற பிறகு, ராஜலட்சுமி குளியலறையில் வழுக்கி விழுந்து மயங்கி கிடப்பதாக சுருதி சத்தம் போட்டார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ராஜலட்சுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ராஜலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் சுருதியிடம் விசாரித்தனர்.
மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் பலமாக தாக்கப்பட்டும், கழுத்து இறுக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
விசாரணையில் சுருதி கூறுகையில், எனது கணவர் தாம்பசிவராவுக்கும், ராஜலட்சுமிக்கும் பழக்கம் இருந்தது.
இந்நிலையில் ராஜலட்சுமி எனது கணவரை திருமணம் செய்து கொண்டு எனது வீட்டில் வாழ ஆரம்பித்தார்.
மேலும் என்னை வீட்டை விட்டு விரட்ட திட்டமிட்டதால் ராஜலட்சுமியை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum