Top posting users this month
No user |
சிலை கடத்தல் வழக்கில் பெண் நிருபர் கைது: இயக்குநர் வி.சேகர் வாக்குமூலத்தால் அதிரடி!
Page 1 of 1
சிலை கடத்தல் வழக்கில் பெண் நிருபர் கைது: இயக்குநர் வி.சேகர் வாக்குமூலத்தால் அதிரடி!
சிலை கடத்தல் வழக்கில் திரைப்பட இயக்குநர் வி.சேகர் வாக்குமூலத்தின் பேரில் தற்போது பெண் நிருபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இயக்குநர் வி. சேகர், பண நெருக்கடியால் சிலை திருட்டு கும்பலுக்கு உதவியதாகக் கூறி கைது செய்யப்பட்டார்.
அவருக்கு ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய மேலும் 11 பேரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வி.சேகர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த பெண் நிருபர் மாலதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இயக்குநர் வி. சேகர், பண நெருக்கடியால் சிலை திருட்டு கும்பலுக்கு உதவியதாகக் கூறி கைது செய்யப்பட்டார்.
அவருக்கு ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய மேலும் 11 பேரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வி.சேகர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த பெண் நிருபர் மாலதி கைது செய்யப்பட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum