Top posting users this month
No user |
தேசிய பட்டியல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் முறுகல் நிலை
Page 1 of 1
தேசிய பட்டியல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் முறுகல் நிலை
தேர்தலில் தோல்வியடைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் பலரை மீண்டும் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரவுள்ளதனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் சிலர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர்களான எஸ்.பீ.திஸாநாயக்க, காமினி விஜித் விஜயமுனி சொய்சா, பியசேன கமகே, நந்திமித்ர ஏக்கநாயக்க, மஹிந்த யாப்பா அபேகுணவர்தன மற்றும் மஹிந்த சமரசிங்க ஆகியோர் இவ்வாறு தேசிய பட்டியல் ஊடாக அமைச்சு பதவிகள் பெற்று கொள்ளவுள்ளமை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அவதானம் செலுத்தியுள்ளனர்.
குறித்த முன்னாள் அமைச்சர்கள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர்களான எஸ்.பீ.திஸாநாயக்க, காமினி விஜித் விஜயமுனி சொய்சா, பியசேன கமகே, நந்திமித்ர ஏக்கநாயக்க, மஹிந்த யாப்பா அபேகுணவர்தன மற்றும் மஹிந்த சமரசிங்க ஆகியோர் இவ்வாறு தேசிய பட்டியல் ஊடாக அமைச்சு பதவிகள் பெற்று கொள்ளவுள்ளமை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அவதானம் செலுத்தியுள்ளனர்.
குறித்த முன்னாள் அமைச்சர்கள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum