Top posting users this month
No user |
தங்கள் விடுதலையை வென்றெடுக்க தமிழ் மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளார்கள்: ஸ்ரீநேசன்
Page 1 of 1
தங்கள் விடுதலையை வென்றெடுக்க தமிழ் மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளார்கள்: ஸ்ரீநேசன்
எமது மக்கள் விடுதலையையும், விமோசனத்தையும் எதிர்பார்த்து நிற்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கி அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக எமக்கு ஆணை வழங்கியதன் மூலம், அவர்கள் தங்களின் விடுதலையையும், விமோசனத்தையும் அடைய எங்களுக்கு பணித்துள்ளார்கள் என்றார்.
லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக எமக்கு ஆணை வழங்கியதன் மூலம், அவர்கள் தங்களின் விடுதலையையும், விமோசனத்தையும் அடைய எங்களுக்கு பணித்துள்ளார்கள் என்றார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum