Top posting users this month
No user |
மழையையும் பொருட்படுத்தாமல் வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்கள்
Page 1 of 1
மழையையும் பொருட்படுத்தாமல் வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்கள்
இலங்கையின் 15 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் இன்று காலை 7 மணி முதல் வாக்களிப்பு இடம்பெற்று வருகிறது.
காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப் பதிவு மிகவும் மந்த கதியில் இடம்பெற்ற போதும் மதியத்துக்கு பின்னர் வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்லும் வீதம் அதிகரித்துள்ளமையை அவதானிக்க முடிகிறது. 2 மணிக்குப் பின்னர் யாழின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் காலை முதல் அமைதியாகவும், சுமூகமான முறையிலும் வாக்களிப்பு இடம்பெறுகிறது. 8000 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்குச் சாவடிகள் தோறும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் சர்வதேச மற்றும்,உள்ளூர் தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்
காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப் பதிவு மிகவும் மந்த கதியில் இடம்பெற்ற போதும் மதியத்துக்கு பின்னர் வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்லும் வீதம் அதிகரித்துள்ளமையை அவதானிக்க முடிகிறது. 2 மணிக்குப் பின்னர் யாழின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் காலை முதல் அமைதியாகவும், சுமூகமான முறையிலும் வாக்களிப்பு இடம்பெறுகிறது. 8000 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்குச் சாவடிகள் தோறும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் சர்வதேச மற்றும்,உள்ளூர் தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum