Top posting users this month
No user |
மத்திய வங்கி பிணை முறிவுகள் தொடர்பில் பிரதமர் விளக்கம்!
Page 1 of 1
மத்திய வங்கி பிணை முறிவுகள் தொடர்பில் பிரதமர் விளக்கம்!
இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிவுகள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக தேர்தலின் பின்னர் தெரிவு செய்யப்படும் புதிய பாராளுமன்றத்தில் மற்றொரு தெரிவுக்குழு நியமிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிணை முறிவு தொடர்பிலான முறைப்பாடுகளை மூடிமறைக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கிருலப்பனையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான கொடுக்கல் வாங்கலில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
எனினும் விலை மனுகோரலின் அடிப்படையிலேயே இந்த கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கம் கூறியுள்ளது.
பிணை முறிவு தொடர்பிலான முறைப்பாடுகளை மூடிமறைக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கிருலப்பனையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான கொடுக்கல் வாங்கலில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
எனினும் விலை மனுகோரலின் அடிப்படையிலேயே இந்த கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கம் கூறியுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum