Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான முயற்சி: இந்திய மத்திய அரசாங்கம்

Go down

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான முயற்சி: இந்திய மத்திய அரசாங்கம் Empty மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான முயற்சி: இந்திய மத்திய அரசாங்கம்

Post by oviya Thu Aug 06, 2015 1:48 pm

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.

அதன் பொருட்டு வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நாடாளுமன்ற விவகார அமைச்சர் வெங்காய நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு இலக்காவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்படையினர் அடிக்கடி தமிழக மீனவர்களை தாக்கி வருவதாக தமிழக அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum