Top posting users this month
No user |
Similar topics
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயம்
Page 1 of 1
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயம்
அநுராதபுரம் பிரதேசத்தில் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பார்வையிட்டுள்ளார்.
இந்த தகவலை ஜனாதிபதி ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி ஆய்வு செய்துள்ளார்.
இதேவேளை பொலநறுவைக்கும் ஜனாதிபதி செல்லவுள்ளதாக ஜனாதிபதி பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை ஜனாதிபதி ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி ஆய்வு செய்துள்ளார்.
இதேவேளை பொலநறுவைக்கும் ஜனாதிபதி செல்லவுள்ளதாக ஜனாதிபதி பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எதிர்க்கட்சி தலைவர் இன்று தொண்டமானாறு மற்றும் வலி.கிழக்கு பகுதிகளுக்கு விஜயம்!
» வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லண்டன் ஆலயங்கள் உதவி
» வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிஸ் எழுகை அமைப்பு நிவாரணம்!
» வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லண்டன் ஆலயங்கள் உதவி
» வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிஸ் எழுகை அமைப்பு நிவாரணம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum