Top posting users this month
No user |
Similar topics
முதல்வரின் குடும்பத்தில் ஒருவராக மாறிய பாதிக்கப்பட்ட இளம்பெண்
Page 1 of 1
முதல்வரின் குடும்பத்தில் ஒருவராக மாறிய பாதிக்கப்பட்ட இளம்பெண்
தெலுங்கானாவில் கொடுமைக்கு உள்ளான இளம்பெண் ஒருவரை முதலமைச்சர் தனது குடும்பத்தில் ஒருவராக சேர்த்துக் கொண்டுள்ளார்.
ஐதராபாத்தில் ரமேஷ் என்பவரது 18வயது மகள் பிரக்துஷாவை, 2-வது மனைவி சாமுண்டீஷ்வரியுடன் சேர்ந்து முகத்தில் ஆசிட் வீசியும், உடல் அங்கங்களை பிளேடால் கிழித்தும் ரமேஷ் மிகவும் கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து பொலிசார், பிரக்துஷாவை மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சை அளித்து தனியார் காப்பத்தில் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் ரமேஷ் தலைமறைவானதால், அவரது மனைவி சாமுண்டீஷ்வரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த பெண் தான் வீட்டிற்கு திரும்ப விரும்பவில்லை என்றும் தனக்கு கல்வி மட்டும் கிடைத்தால் போதும் என்று கூறினார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரக்துஷாவை நேரில் சந்தித்து பேசிய சந்திரசேகர ராவ், பிரக்துஷாவை தங்கள் குடும்பத்தில் ஒருவராக பார்த்துக் கொள்வோம் என்று உறுதி அளித்தார்.
பின்னர் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சந்திரசேகர ராவின் வீட்டிற்கு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து முதலமைச்சர் வீட்டிற்கு சென்ற பிரக்துஷாவை சந்திரசேகர ராவ் வரவேற்று மதிய உணவு வழங்கினார் .
பிரக்துஷாவிற்கு ரூ. 5 லட்சம் வழங்கிய சந்திரசேகர ராவ், நடந்தது அனைத்தையும் மறந்துவிடு, வெற்றிபெற மிகவும் கடுமையாக படி. எதற்கும் பயப்பட வேண்டாம்.
நீ எப்போது வேண்டும் என்றாலும் என்னுடைய வீட்டிற்கு வரலாம் என்று கூறியுள்ளார்.
மேலும், பொலிஸ் மற்றும் மாவட்ட அதிகாரிகள் அவருடைய பாதுகாப்பை உறுதிசெய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் ரமேஷ் என்பவரது 18வயது மகள் பிரக்துஷாவை, 2-வது மனைவி சாமுண்டீஷ்வரியுடன் சேர்ந்து முகத்தில் ஆசிட் வீசியும், உடல் அங்கங்களை பிளேடால் கிழித்தும் ரமேஷ் மிகவும் கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து பொலிசார், பிரக்துஷாவை மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சை அளித்து தனியார் காப்பத்தில் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் ரமேஷ் தலைமறைவானதால், அவரது மனைவி சாமுண்டீஷ்வரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த பெண் தான் வீட்டிற்கு திரும்ப விரும்பவில்லை என்றும் தனக்கு கல்வி மட்டும் கிடைத்தால் போதும் என்று கூறினார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரக்துஷாவை நேரில் சந்தித்து பேசிய சந்திரசேகர ராவ், பிரக்துஷாவை தங்கள் குடும்பத்தில் ஒருவராக பார்த்துக் கொள்வோம் என்று உறுதி அளித்தார்.
பின்னர் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சந்திரசேகர ராவின் வீட்டிற்கு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து முதலமைச்சர் வீட்டிற்கு சென்ற பிரக்துஷாவை சந்திரசேகர ராவ் வரவேற்று மதிய உணவு வழங்கினார் .
பிரக்துஷாவிற்கு ரூ. 5 லட்சம் வழங்கிய சந்திரசேகர ராவ், நடந்தது அனைத்தையும் மறந்துவிடு, வெற்றிபெற மிகவும் கடுமையாக படி. எதற்கும் பயப்பட வேண்டாம்.
நீ எப்போது வேண்டும் என்றாலும் என்னுடைய வீட்டிற்கு வரலாம் என்று கூறியுள்ளார்.
மேலும், பொலிஸ் மற்றும் மாவட்ட அதிகாரிகள் அவருடைய பாதுகாப்பை உறுதிசெய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பசிலின் அறிவிப்பால் ராஜபக்ச குடும்பத்தில் நெருக்கடிகள்
» உள்ளாடையில் முதல்வரின் படம்: அதிரடியாக கைது செய்த பொலிசார்
» அமெரிக்க அதிபர் ஒபாமாவை நேரில் சந்தித்த முதல்வரின் மகன்
» உள்ளாடையில் முதல்வரின் படம்: அதிரடியாக கைது செய்த பொலிசார்
» அமெரிக்க அதிபர் ஒபாமாவை நேரில் சந்தித்த முதல்வரின் மகன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum