Top posting users this month
No user |
பிறருக்கு தேவையான வகையில் எவரையும் கட்சியில் இருந்து நீக்க முடியாது: எம்.கே.டி.எஸ். குணவர்தன
Page 1 of 1
பிறருக்கு தேவையான வகையில் எவரையும் கட்சியில் இருந்து நீக்க முடியாது: எம்.கே.டி.எஸ். குணவர்தன
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து தம்மை நீக்கியமை குறித்து எவ்விதமான அறிவிப்பும் தமக்கு வழங்கப்படவில்லை என காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பின் பிரகாரம் ஒவ்வொருவர் நினைத்தது போல் எவரையும் கட்சியில் இருந்து நீக்க முடியாது. இது கேலியானது.
கட்சியின் உறுப்பினர் ஒருவரை நீக்க வேண்டுமாயின் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணையின் பின்னரே தீர்மானங்களை எடுக்க முடியும் எனவும் அமைச்சர் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, குணவர்தன, அர்ஜூன ரணதுங்க, எஸ்.பி. நாவின்ன மற்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பின் பிரகாரம் ஒவ்வொருவர் நினைத்தது போல் எவரையும் கட்சியில் இருந்து நீக்க முடியாது. இது கேலியானது.
கட்சியின் உறுப்பினர் ஒருவரை நீக்க வேண்டுமாயின் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணையின் பின்னரே தீர்மானங்களை எடுக்க முடியும் எனவும் அமைச்சர் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, குணவர்தன, அர்ஜூன ரணதுங்க, எஸ்.பி. நாவின்ன மற்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum