Top posting users this month
No user |
Similar topics
கத்தரிகாய் நெத்திலி கருவாட்டு குழம்பு
Page 1 of 1
கத்தரிகாய் நெத்திலி கருவாட்டு குழம்பு
கருவாடு - 100 கிராம்
கத்தரிக்காய் - 250 கிராம்
காய்ந்த காராமணி பருப்பு - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
கருவடாம் - 2 தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை - 10 இலை
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கருவாட்டை தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். காராமணி பருப்பை வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி மற்றும் கத்தரிகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கருவடாமை போடவும். வெடித்ததும் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள கத்தரிகாயை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். இப்பொழுது கருவாட்டை சேர்க்கவும்.
புளியை கெட்டியாக கரைத்து எடுத்து கொள்ளவும்.
கத்தரிக்காய் பாதி வெந்தவுடன் காராமணியை போட்டு, புளி கரைச்சலை ஊற்றவும். காய் வெந்தவுடன் இறக்கி வைத்து பரிமாறவும்.
கத்தரிக்காய் - 250 கிராம்
காய்ந்த காராமணி பருப்பு - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
கருவடாம் - 2 தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை - 10 இலை
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கருவாட்டை தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். காராமணி பருப்பை வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி மற்றும் கத்தரிகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கருவடாமை போடவும். வெடித்ததும் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள கத்தரிகாயை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். இப்பொழுது கருவாட்டை சேர்க்கவும்.
புளியை கெட்டியாக கரைத்து எடுத்து கொள்ளவும்.
கத்தரிக்காய் பாதி வெந்தவுடன் காராமணியை போட்டு, புளி கரைச்சலை ஊற்றவும். காய் வெந்தவுடன் இறக்கி வைத்து பரிமாறவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum