Top posting users this month
No user |
Similar topics
கட்டுநாயக்கவில் புலிகள் வீசிய குண்டு மீட்பு
Page 1 of 1
கட்டுநாயக்கவில் புலிகள் வீசிய குண்டு மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் உள்ள விமானப்படைத் தளத்தில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த குண்டு, கடந்த 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளினால் வீசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த வெடிகுண்டு 50 கிலோ எடையுடையது எனவும் வடிகாண் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் சிலரே இவ் வெடிகுண்டைக் கண்டெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலையத்தின் வான்படை வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் அதிகாரிகளிடம் இவ் வெடிகுண்டு கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த குண்டு, கடந்த 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளினால் வீசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த வெடிகுண்டு 50 கிலோ எடையுடையது எனவும் வடிகாண் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் சிலரே இவ் வெடிகுண்டைக் கண்டெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலையத்தின் வான்படை வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் அதிகாரிகளிடம் இவ் வெடிகுண்டு கையளிக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாழில் மோட்டார் குண்டு மீட்பு
» மனைவியை கொன்று ஆற்றில் வீசிய கணவன்! சுவிஸில் சம்பவம்
» சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் கட்டுநாயக்கவில் கைது
» மனைவியை கொன்று ஆற்றில் வீசிய கணவன்! சுவிஸில் சம்பவம்
» சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் கட்டுநாயக்கவில் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum