Top posting users this month
No user |
Similar topics
வாழ்க்கை செலவை குறைப்பதற்கு முன்னுரிமை கொடுக்க போகிறாராம் மகிந்த
Page 1 of 1
வாழ்க்கை செலவை குறைப்பதற்கு முன்னுரிமை கொடுக்க போகிறாராம் மகிந்த
ஆட்சிக்கு வந்த பின்னர், வாழ்க்கை செலவை குறைக்கும் வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க போவதாக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட முதன்மை வேட்பாளருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கலகெதர பிரதேசத்தில் இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி வர்த்தகர்களின் தேவைக்கு ஏற்ற வகையில் விவசாயத்தை காட்டிக்கொடுத்து வருகிறது.
கிழங்கு, பருப்பு போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டமை குறித்து எதனையும் கூறுவதில்லை. பொருளாதாரம் தரைமட்டமாகியுள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், தரை மட்டமான பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்போம் எனவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
10 வருடங்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்ச, அந்த 10 வருடங்களில் 5 வருடங்கள் கூட மக்களின் வாழ்க்கை செலவு பற்றி கலைப்படவில்லை எனவும் இப்படியான ஒருவர், வாழ்கை செலவை குறைக்க முன்னுரிமை கொடுக்க போவதாக கூறுவது கேலிக்குரியது என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
கலகெதர பிரதேசத்தில் இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி வர்த்தகர்களின் தேவைக்கு ஏற்ற வகையில் விவசாயத்தை காட்டிக்கொடுத்து வருகிறது.
கிழங்கு, பருப்பு போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டமை குறித்து எதனையும் கூறுவதில்லை. பொருளாதாரம் தரைமட்டமாகியுள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், தரை மட்டமான பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்போம் எனவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
10 வருடங்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்ச, அந்த 10 வருடங்களில் 5 வருடங்கள் கூட மக்களின் வாழ்க்கை செலவு பற்றி கலைப்படவில்லை எனவும் இப்படியான ஒருவர், வாழ்கை செலவை குறைக்க முன்னுரிமை கொடுக்க போவதாக கூறுவது கேலிக்குரியது என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சிறுநீரக சிகிச்சை நிலையமொன்றை அமைத்துக் கொடுக்க சீனா இணக்கம்
» அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்!- மஹிந்த ராஜபக்ச
» யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை
» அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்!- மஹிந்த ராஜபக்ச
» யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum