Top posting users this month
No user |
தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக சிசிர மெண்டிஸ் நியமனம்
Page 1 of 1
தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக சிசிர மெண்டிஸ் நியமனம்
தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற பிரதிக் காவற்துறை மா அதிபர் சிசிர மெண்டிஸை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இதனடிப்படையில், சிசிர மெண்டிஸ் எதிர்வரும் 28 ஆம் திகதி தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக கடமைகளை பொறுபேற்க உள்ளார்.
சிசிர மெண்டிஸ், ஓய்வுபெறும் போது காவற்துறையின் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பணிப்பாளராக பணிபுரிந்தார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சியில் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவிதாரண கடமையாற்றினார்.
இதனடிப்படையில், சிசிர மெண்டிஸ் எதிர்வரும் 28 ஆம் திகதி தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக கடமைகளை பொறுபேற்க உள்ளார்.
சிசிர மெண்டிஸ், ஓய்வுபெறும் போது காவற்துறையின் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பணிப்பாளராக பணிபுரிந்தார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சியில் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவிதாரண கடமையாற்றினார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum