Top posting users this month
No user |
பெற்ற மகளை பாலியல் தொந்தரவு செய்ய உடந்தையாக இருந்த தாய் கைது
Page 1 of 1
பெற்ற மகளை பாலியல் தொந்தரவு செய்ய உடந்தையாக இருந்த தாய் கைது
மதுரை அருகே பெற்ற மகளை பாலியல் தொந்தரவு செய்த நபருக்கு உடந்தையாக இருந்த தாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக இருக்கும் ராமேஸ்வரி என்பவரது 16 வயது மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், அந்த மாணவி மேலூர் அனைத்து மகளிர் பொலிசில் ஒரு புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், விஸ்வநாதன் (வயது 44) என்பவர், தன்னை பாலியல் தொந்தரவு செய்வதாகவும், இதற்கு தனது தாய் ராமேஸ்வரியும் உடந்தையாக இருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய பொலிசார், பெண் குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கும் சிறப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து மாணவியின் தாய் ராமேஸ்வரி, விஸ்வநாதன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
மேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக இருக்கும் ராமேஸ்வரி என்பவரது 16 வயது மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், அந்த மாணவி மேலூர் அனைத்து மகளிர் பொலிசில் ஒரு புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், விஸ்வநாதன் (வயது 44) என்பவர், தன்னை பாலியல் தொந்தரவு செய்வதாகவும், இதற்கு தனது தாய் ராமேஸ்வரியும் உடந்தையாக இருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய பொலிசார், பெண் குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கும் சிறப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து மாணவியின் தாய் ராமேஸ்வரி, விஸ்வநாதன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum