Top posting users this month
No user |
Similar topics
கட்சிக்காக கசப்பான தீர்மானங்களையும் மேற்கொள்ள நேரிடும்: அநுர யாப்பா
Page 1 of 1
கட்சிக்காக கசப்பான தீர்மானங்களையும் மேற்கொள்ள நேரிடும்: அநுர யாப்பா
கட்சிக்காக நாங்கள் கசப்பான தீர்மானங்களையும் மேற்கொள்ள நேரிடும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட சிலருக்கு பொதுவான கருத்திற்கமையவே வேட்புமனு வழங்காமல் இருப்பதற்கு தீர்மானித்தோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வேட்புமனு கிடைக்காதவர்கள் தவறு செய்திருப்பார்கள் என நான் நம்பவில்லை எனவும் இது தொடர்பில் கட்சி நீண்ட கலந்துரையாடல் மேற்கொண்ட பின்னரே அவர்களுக்கு மனு வழங்கப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட சிலருக்கு பொதுவான கருத்திற்கமையவே வேட்புமனு வழங்காமல் இருப்பதற்கு தீர்மானித்தோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வேட்புமனு கிடைக்காதவர்கள் தவறு செய்திருப்பார்கள் என நான் நம்பவில்லை எனவும் இது தொடர்பில் கட்சி நீண்ட கலந்துரையாடல் மேற்கொண்ட பின்னரே அவர்களுக்கு மனு வழங்கப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுதந்திர கட்சியின் பொது செயலாளர் பதவியிலிருந்து விலக மாட்டேன்: அநுர பிரியதர்ஷன யாப்பா
» தீவிரமான தீர்மானத்தை மேற்கொள்ள தயாராகும் மஹிந்த தரப்பு
» ஐ.நா அறிக்கை செயற்படுத்த வேண்டுமாயின் சட்டத்தை தலைகீழாக மாற்ற நேரிடும்: நிமால்
» தீவிரமான தீர்மானத்தை மேற்கொள்ள தயாராகும் மஹிந்த தரப்பு
» ஐ.நா அறிக்கை செயற்படுத்த வேண்டுமாயின் சட்டத்தை தலைகீழாக மாற்ற நேரிடும்: நிமால்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum