Top posting users this month
No user |
Similar topics
டூ இன் ஒன் கஞ்சி(ரமலான்)
Page 1 of 1
டூ இன் ஒன் கஞ்சி(ரமலான்)
நொய் - கால் டம்ளர்(அரிசி மிக்சியில் பொடித்து கொள்ளவும்)
பச்சை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் (லேசாக வறுத்து கொள்ளவும்)
பூண்டு - 2 பல்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
பட்டை - ஒன்று
வெங்காயம் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - சிறிது
முதலில் அரிசி, பருப்பு இரண்டையும் களைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
பின்னர் அதில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, பூண்டு, மிளகு, சீரகம் போட்டு உப்பும் சேர்த்து பிரஷர் குக்கரில் 3 விசில் வந்ததும் சிம்மில் வைத்து விடவும்.
தனியாக சட்டியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சிறிய பட்டை, பாதி வெங்காயம், அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, சிறிது கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக வதக்கவும்.
அத்துடன் கால் டம்ளர் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் வேகவைத்த கஞ்சியில் ஊற்றி ஒரு கொதி கொதிக்க விடவேண்டும்
இதனை பருப்பு துவையல் (அ) தேங்காய் சட்னி (அ) நார்த்தங்காய் ஊறுகாய் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்
பச்சை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் (லேசாக வறுத்து கொள்ளவும்)
பூண்டு - 2 பல்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
பட்டை - ஒன்று
வெங்காயம் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - சிறிது
முதலில் அரிசி, பருப்பு இரண்டையும் களைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
பின்னர் அதில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, பூண்டு, மிளகு, சீரகம் போட்டு உப்பும் சேர்த்து பிரஷர் குக்கரில் 3 விசில் வந்ததும் சிம்மில் வைத்து விடவும்.
தனியாக சட்டியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சிறிய பட்டை, பாதி வெங்காயம், அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, சிறிது கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக வதக்கவும்.
அத்துடன் கால் டம்ளர் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் வேகவைத்த கஞ்சியில் ஊற்றி ஒரு கொதி கொதிக்க விடவேண்டும்
இதனை பருப்பு துவையல் (அ) தேங்காய் சட்னி (அ) நார்த்தங்காய் ஊறுகாய் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum