Top posting users this month
No user |
Similar topics
மத்திய செயற்குழு கூட்டத்தை இரத்து செய்த ஜனாதிபதி?
Page 1 of 1
மத்திய செயற்குழு கூட்டத்தை இரத்து செய்த ஜனாதிபதி?
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சுதந்திர கட்சியின் தலைவரான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுரைக்கமையவே இக்கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இன்று இரவு 08 மணிக்கு மத்திய செயற்குழு கூடவுள்ளதாக அநுர பிரியதர்ஷன யாப்பா அறிவித்திருந்தார்.
அதற்காக அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் கொழும்பிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சுதந்திர கட்சியின் தலைவரான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுரைக்கமையவே இக்கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இன்று இரவு 08 மணிக்கு மத்திய செயற்குழு கூடவுள்ளதாக அநுர பிரியதர்ஷன யாப்பா அறிவித்திருந்தார்.
அதற்காக அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் கொழும்பிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடுகிறது - மைத்திரியின் உரைக்கு பதிலளிக்கும் ஐ.ம.சு.முன்னணி
» மத்திய வங்கி ஆளுனரின் மருமகன் குறித்து ஆராய ஜனாதிபதி விசாரணை குழு
» மகிந்தவின் கூட்டத்தை புறக்கணிக்கும் மகிந்த சமரசிங்க
» மத்திய வங்கி ஆளுனரின் மருமகன் குறித்து ஆராய ஜனாதிபதி விசாரணை குழு
» மகிந்தவின் கூட்டத்தை புறக்கணிக்கும் மகிந்த சமரசிங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum