Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மகிந்த மீண்டும் தோற்பார் என்கிறார் ஜனாதிபதித் தேர்தலில் அவர் தோற்பார் என்று உறுதிபட கூறிய ஜோதிடர் இந்திக தொட்டவத்த

Go down

மகிந்த மீண்டும் தோற்பார் என்கிறார் ஜனாதிபதித் தேர்தலில் அவர் தோற்பார் என்று உறுதிபட கூறிய ஜோதிடர் இந்திக தொட்டவத்த Empty மகிந்த மீண்டும் தோற்பார் என்கிறார் ஜனாதிபதித் தேர்தலில் அவர் தோற்பார் என்று உறுதிபட கூறிய ஜோதிடர் இந்திக தொட்டவத்த

Post by oviya Wed Jul 15, 2015 2:54 pm

ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பிய கடவுள் அவர் மீண்டும் அதிகாரத்திற்கு வர இடமளிக்க மாட்டார் என ஜோதிடர் இந்திக தொட்டவத்த தெரிவித்துள்ளார்.
ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி ஆரூடங்களை வெளியிட்ட கண் பார்வையற்ற ஜோதிடர் இந்திக தொட்டவத்த, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைவார் என்பதை உறுதியாக கூறியிருந்தார்.

மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவார் என்று பகிரங்கமாக ஆரூடம் கூறிய ஒரே ஜோதிடரும் இவரே.

தாம் எப்போது உண்மையையே கூறுவதாகவும் பணத்தை சம்பாதிக்கும் நோக்கில் ஆரூடங்களை தான் விற்பனை செய்வதில்லை எனவும் தொட்டவத்த குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நான் மக்களை ஏமாற்ற மாட்டேன். நான் மக்களின் எதிர்காலம் குறித்த தகவல்கள் வெளியிடுவேன்.

நாட்டில் தம்மை ஜோதிடர்கள் என்று கூறிக்கொள்ளும் நபர்களை போல் பணத்திற்கு ஆசைப்பட்டு மகிந்த ராஜபக்சவுக்காக பொய்யான ஜோதிட ஆரூடங்களை கூற மாட்டேன்.
மகிந்த ராஜபக்சவின் கிரக பலம் சிறப்பாக இருப்பதாகவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அவர் வெல்வார் என்று ஜோதிடர்கள் சிலர் கூறுவதை கேட்டு ஆச்சரியமடைந்தேன் அத்துடன் அருவருப்பாகவும் இருந்தது.

மகிந்த ராஜபக்சவுக்கு ராஜயோகம் இருப்பதாக அவர்கள் பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மகிந்தவுக்கு தவறான லக்னத்தை வழங்கியிருக்க வேண்டும் அல்லது நாட்டு மக்களை ஏமாற்றும் நோக்கில் தவறான ஆரூடங்களை கூறுகின்றனர்.

ஜனவரி 8 ஆம் திகதி மக்களால் வீட்டுக்கு அனுப்பட்ட மகிந்த ராஜபக்ச, எப்படியாவது அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று முயற்சிப்பதாகவும் பொதுத் தேர்தலில் மக்கள் அவருக்கு நல்ல பாடத்தை கற்றுக்கொடுப்பார்கள் எனவும் இந்திக தொட்டவத்த தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum