Top posting users this month
No user |
முருங்கைக்காய் போட்ட இறால் குழம்பு
Page 1 of 1
முருங்கைக்காய் போட்ட இறால் குழம்பு
இறால் - அரை கிலோ
முருங்கைக்காய் - இரண்டு
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
துருவியதேங்காய் - இரண்டு மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் - இரண்டு
இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு
பூண்டு - நான்கு பற்கள்
மிளகாய்தூள் - இரண்டு தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சைரசம் - ஒரு மேசைக்கரண்டி
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - இரண்டி மேசைக்கரண்டி
கொத்துமல்லி - ஒரு பிடி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
இறாலை நன்கு சுத்தம் செய்துக்கொள்ளவும்.
தேங்காயை மையாக அரைத்துக் கொள்ளவும்.
இஞ்சி பூண்டை நசுக்கி கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சட்டியில் எண்ணெயை ஊற்றி அதில் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும், பிறகு இஞ்சி பூண்டை போட்டு வதக்கவும்.
பிறகு தேங்காய் விழுதையும், தக்காளியையும் போட்டு நன்கு வதக்கவும். பிறகு எல்லாத் தூள் வகைகளைவும் போட்டு கிளறிவிட்டு அரிந்து வைத்துள்ள முருங்கைக்காய் மற்றும் பச்சைமிளகாயை போட்டு இரண்டு கோப்பை தண்ணீரை ஊற்றவும். நன்கு கலக்கி விட்டு உப்புத்தூளை போட்டு வேகவைக்கவும்.
காய்கள் நன்கு வெந்தவுடன் இறாலை போடவும். இறால் வெந்தவுடன் எலுமிச்சை ரசத்தை ஊற்றி இரண்டு நிமிடம் வைத்திருந்து கொத்தமல்லியைத் தூவி இறக்கி விடவும்.
முருங்கைக்காய் - இரண்டு
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
துருவியதேங்காய் - இரண்டு மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் - இரண்டு
இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு
பூண்டு - நான்கு பற்கள்
மிளகாய்தூள் - இரண்டு தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சைரசம் - ஒரு மேசைக்கரண்டி
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - இரண்டி மேசைக்கரண்டி
கொத்துமல்லி - ஒரு பிடி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
இறாலை நன்கு சுத்தம் செய்துக்கொள்ளவும்.
தேங்காயை மையாக அரைத்துக் கொள்ளவும்.
இஞ்சி பூண்டை நசுக்கி கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சட்டியில் எண்ணெயை ஊற்றி அதில் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும், பிறகு இஞ்சி பூண்டை போட்டு வதக்கவும்.
பிறகு தேங்காய் விழுதையும், தக்காளியையும் போட்டு நன்கு வதக்கவும். பிறகு எல்லாத் தூள் வகைகளைவும் போட்டு கிளறிவிட்டு அரிந்து வைத்துள்ள முருங்கைக்காய் மற்றும் பச்சைமிளகாயை போட்டு இரண்டு கோப்பை தண்ணீரை ஊற்றவும். நன்கு கலக்கி விட்டு உப்புத்தூளை போட்டு வேகவைக்கவும்.
காய்கள் நன்கு வெந்தவுடன் இறாலை போடவும். இறால் வெந்தவுடன் எலுமிச்சை ரசத்தை ஊற்றி இரண்டு நிமிடம் வைத்திருந்து கொத்தமல்லியைத் தூவி இறக்கி விடவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum