Top posting users this month
No user |
Similar topics
பெண் சீடர் அளித்த கற்பழிப்பு புகார்: சீடர்களுடன் ஆஜரான நித்யானந்தா
Page 1 of 1
பெண் சீடர் அளித்த கற்பழிப்பு புகார்: சீடர்களுடன் ஆஜரான நித்யானந்தா
நித்யானந்தா மீது அவருடைய பிடதி ஆசிரமத்தில் இருந்த பெண் சீடரான ஆர்த்திராவ் என்பவர் அளித்த கற்பழிப்பு புகார் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.
ராமநகர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா மற்றும் அவருடைய 6 சீடர்கள் ஆஜரானார்கள்.
நித்யானந்தா சார்பில் வழக்கறிஞர் முத்துமல்லையா ஆஜராகி வாதாடும்போது, ‘இந்த வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் உயர்நீதிமன்றத்தில் இருப்பதால், அந்த ஆவணங்களின் மீதான பரிசீலனை அறிக்கை வரும் வரையில் வழக்கின் தீர்ப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று வாதிட்டுள்ளார்.
அவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி மஞ்சுளா, வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்டு மாதம் 1 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
ராமநகர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா மற்றும் அவருடைய 6 சீடர்கள் ஆஜரானார்கள்.
நித்யானந்தா சார்பில் வழக்கறிஞர் முத்துமல்லையா ஆஜராகி வாதாடும்போது, ‘இந்த வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் உயர்நீதிமன்றத்தில் இருப்பதால், அந்த ஆவணங்களின் மீதான பரிசீலனை அறிக்கை வரும் வரையில் வழக்கின் தீர்ப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று வாதிட்டுள்ளார்.
அவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி மஞ்சுளா, வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்டு மாதம் 1 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எல்லாரும் கலாய்க்குறாங்களே...பொலிசில் புகார் அளித்த தேமுதிக
» நித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் மர்ம மரணம்! புகார் கொடுத்த தந்தை
» நள்ளிரவு நேரங்களில் செக்ஸ் பார்டி போல் நடந்த நிர்வாண பூஜைகள்: பெண் சாமியார் ராதே மா மீது புகார்
» நித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் மர்ம மரணம்! புகார் கொடுத்த தந்தை
» நள்ளிரவு நேரங்களில் செக்ஸ் பார்டி போல் நடந்த நிர்வாண பூஜைகள்: பெண் சாமியார் ராதே மா மீது புகார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum