Top posting users this month
No user |
Similar topics
தேர்தல் முறையை மாற்ற வேண்டியது கட்டாயம்!– மாதுளுவாவே சோபித தேரர்
Page 1 of 1
தேர்தல் முறையை மாற்ற வேண்டியது கட்டாயம்!– மாதுளுவாவே சோபித தேரர்
நாட்டில் அமுலில் உள்ள தற்போதைய தேர்தல் முறையை மாற்ற வேண்டிய கட்டாய தேவை இருப்பதாக நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாதுளுவாவே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய தேர்தல் முறை காரணமாக புத்திசாலித்தனமான மற்றும் தகுதியான வேட்பாளர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியாத நிலைமை உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அதேவேளை இந்த வைபவத்தில் கலந்து கொண்ட அத்துரலியே ரத்ன தேரர், 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற சகல தரப்பினர் இணைந்து செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய தேர்தல் முறை காரணமாக புத்திசாலித்தனமான மற்றும் தகுதியான வேட்பாளர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியாத நிலைமை உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அதேவேளை இந்த வைபவத்தில் கலந்து கொண்ட அத்துரலியே ரத்ன தேரர், 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற சகல தரப்பினர் இணைந்து செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாருக்கும் ஆதரவு வழங்கப்போவதில்லை: மாதுளுவாவே சோபித தேரர்
» உடனடியாக தேர்தலுக்கு செல்ல வேண்டும்!– மாதுளுவாவே சோபித தேரர்
» தேர்தல் முறையை மாற்றினால் தேர்தல் நடத்த மூன்று மாதங்கள் அவகாசம் தேவை: மகிந்த தேசப்பிரிய
» உடனடியாக தேர்தலுக்கு செல்ல வேண்டும்!– மாதுளுவாவே சோபித தேரர்
» தேர்தல் முறையை மாற்றினால் தேர்தல் நடத்த மூன்று மாதங்கள் அவகாசம் தேவை: மகிந்த தேசப்பிரிய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum