Top posting users this month
No user |
Similar topics
அரசியல்வாதிகள் மக்கள் பணத்தில் சுகபோக வாழ்க்கை வாழக் கூடாது: சரத் பொன்சேகா
Page 1 of 1
அரசியல்வாதிகள் மக்கள் பணத்தில் சுகபோக வாழ்க்கை வாழக் கூடாது: சரத் பொன்சேகா
அபிவிருத்தியடைந்த நாடு எனில் மக்கள் ஆட்சியில் அரசியல்வாதிகள் தலையிட முடியாது. மக்களின் பணத்தை மோசடி செய்ய முடியாதென பீலட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாத்தாண்டியா மகாவெவ பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களின் பணத்தில் அரசியல் வாதிகள் சுகபோக வாழ்க்கை வாழ்வதை நிறுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ஒரு தொழில்வாய்ப்பை அல்லது கல்வி வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கு அரசியல்வாதியின் தலையீடு அவசியம் எனில், அந்த நாட்டில் சுதந்திரம் இல்லை என அவர் கூறியுள்ளார்.
மேலும் உங்களுக்கு தெரியாமல் உங்களை அரசியல்வாதிகள் அடிமைகளாக்குகின்றனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நாத்தாண்டியா மகாவெவ பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களின் பணத்தில் அரசியல் வாதிகள் சுகபோக வாழ்க்கை வாழ்வதை நிறுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ஒரு தொழில்வாய்ப்பை அல்லது கல்வி வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கு அரசியல்வாதியின் தலையீடு அவசியம் எனில், அந்த நாட்டில் சுதந்திரம் இல்லை என அவர் கூறியுள்ளார்.
மேலும் உங்களுக்கு தெரியாமல் உங்களை அரசியல்வாதிகள் அடிமைகளாக்குகின்றனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 18ம் திகதி வரையும் அரச நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் பங்கேற்கக் கூடாது: மஹிந்த தேசப்பிரிய
» சரத் பொன்சேகா வாக்களிக்கலாம்: மகிந்த
» ஊழல் நிறைந்த ஆட்சியாளர்களுக்கு இனி இடமில்லை: சரத் பொன்சேகா
» சரத் பொன்சேகா வாக்களிக்கலாம்: மகிந்த
» ஊழல் நிறைந்த ஆட்சியாளர்களுக்கு இனி இடமில்லை: சரத் பொன்சேகா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum