Top posting users this month
No user |
மக்களுடைய நலன்களுக்காகவே நிதியை பெற்றோம்! விளம்பரம் செய்யவேண்டிய தேவையில்லை! மாவை சேனாதிராசா
Page 1 of 1
மக்களுடைய நலன்களுக்காகவே நிதியை பெற்றோம்! விளம்பரம் செய்யவேண்டிய தேவையில்லை! மாவை சேனாதிராசா
தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெற்கில் பெருமளவு நிதியைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள் என கூறப்படும் கருத்துக்களில் உன்மையில்லை. என தெரிவித்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா மக்களுடைய நலன்களுக்காகவே நிதியை பெற்றோம் எனவும் கூறியிருக்கின்றார்.
இன்றைய தினம் காலை தமிழரசு கட்சியின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.
இன்றைய தினம் காலை தமிழரசு கட்சியின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum