Top posting users this month
No user |
Similar topics
கிணற்றில் மிதந்த மாந்திரீக பொருட்கள்: பீதியில் உறைந்த பொதுமக்கள்
Page 1 of 1
கிணற்றில் மிதந்த மாந்திரீக பொருட்கள்: பீதியில் உறைந்த பொதுமக்கள்
கேரளாவை சேர்ந்த நபர் ஒருவரின் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் மாந்திரீக பொருட்கள் வீசப்பட்டிருந்ததால் பொது மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்ஞாலு மூடு பகுதியை சேர்ந்த சிசுபாலன் என்பவரது வீட்டை ஒட்டி உள்ள கிணற்றின் அருகே குங்குமம், மஞ்சள் மற்றும் மலர்கள் தூவப்பட்டு கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிசுபாலன் கிணற்றின் உள்ளே பார்த்த போது, கிணற்றில் மாந்திரீகம் செய்து வீசப்பட்ட சில பொருட்கள் மிதப்பது தெரியவந்துள்ளது.
பின்னர் இந்த தகவல் அக்கம் பக்கத்தில் காட்டுத் தீ போல் பரவியதால் பொதுமக்கள் பெருமளவில் கூடியதுடன் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இதுபற்றி வெஞ்ஞாலு மூடு பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து பொலிசார் அங்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அதை தொடர்ந்து கயிறுமூலம் ஒருவரை கிணற்றுக்குள் இறக்கி அதில் மிதந்த மர்ம பொருளை மேலே கொண்டு வந்துள்ளனர்.
அதில் இருந்த சிறு சிறு மண்குடங்கள் போன்ற பொருட்கள் மாந்த்ரீகம் மற்றும் கோவில் பூஜைகளுக்கு பயன்படுத்துவது போல அலங்கரிக்கப்பட்டு இருந்துள்ளது.
தற்போது இந்த குடங்களை யார் வீசி சென்றார்கள் என்று பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்ஞாலு மூடு பகுதியை சேர்ந்த சிசுபாலன் என்பவரது வீட்டை ஒட்டி உள்ள கிணற்றின் அருகே குங்குமம், மஞ்சள் மற்றும் மலர்கள் தூவப்பட்டு கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிசுபாலன் கிணற்றின் உள்ளே பார்த்த போது, கிணற்றில் மாந்திரீகம் செய்து வீசப்பட்ட சில பொருட்கள் மிதப்பது தெரியவந்துள்ளது.
பின்னர் இந்த தகவல் அக்கம் பக்கத்தில் காட்டுத் தீ போல் பரவியதால் பொதுமக்கள் பெருமளவில் கூடியதுடன் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இதுபற்றி வெஞ்ஞாலு மூடு பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து பொலிசார் அங்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அதை தொடர்ந்து கயிறுமூலம் ஒருவரை கிணற்றுக்குள் இறக்கி அதில் மிதந்த மர்ம பொருளை மேலே கொண்டு வந்துள்ளனர்.
அதில் இருந்த சிறு சிறு மண்குடங்கள் போன்ற பொருட்கள் மாந்த்ரீகம் மற்றும் கோவில் பூஜைகளுக்கு பயன்படுத்துவது போல அலங்கரிக்கப்பட்டு இருந்துள்ளது.
தற்போது இந்த குடங்களை யார் வீசி சென்றார்கள் என்று பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குஜராத்தில் பிறந்த வேற்றுகிரகவாசி: பீதியில் உறைந்த மக்கள்
» ரயில் இன்ஜினில் அகோரமாக தொங்கிய சடலம்! பீதியில் உறைந்த மக்கள்
» இரவில் வானில் தோன்றிய மர்ம தீக்கோளம்: பீதியில் உறைந்த பொது மக்கள்
» ரயில் இன்ஜினில் அகோரமாக தொங்கிய சடலம்! பீதியில் உறைந்த மக்கள்
» இரவில் வானில் தோன்றிய மர்ம தீக்கோளம்: பீதியில் உறைந்த பொது மக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum