Top posting users this month
No user |
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசசபை செயலாளர் காலமானார்
Page 1 of 1
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசசபை செயலாளர் காலமானார்
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசசபையின் செயலாளர் முருகேசு கிருஸ்ண நவரட்ணராசா நேற்று சுகயீன காரணமாக காலமாகியுள்ளார். இறக்கும் போது அவரின் வயது 56 ஆகும்.
மாந்தை கிழக்கில் பல காலமாக பணியாற்றிவந்த இவர் தற்பொழுது மாந்தை கிழக்கு பிரதேசசபையின் செயலாளராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு ஒரு மகன் உண்டு. தற்பொழுது இவரது உடல் இறுதி அஞ்சலிக்காக அவரது யோகபுரம் மல்லாவி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதாக மாந்தை கிழக்கு பிரதேச சபையின் உபதவிசாளர் செந்தூரன் தெரிவித்துள்ளார்.
மாந்தை கிழக்கில் பல காலமாக பணியாற்றிவந்த இவர் தற்பொழுது மாந்தை கிழக்கு பிரதேசசபையின் செயலாளராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு ஒரு மகன் உண்டு. தற்பொழுது இவரது உடல் இறுதி அஞ்சலிக்காக அவரது யோகபுரம் மல்லாவி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதாக மாந்தை கிழக்கு பிரதேச சபையின் உபதவிசாளர் செந்தூரன் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum