Top posting users this month
No user |
Similar topics
வித்தியா கொலைவழக்கு! நீதிமன்றில் தாய் மற்றும் அண்ணன் மயங்கி விழுந்தனர்
Page 1 of 1
வித்தியா கொலைவழக்கு! நீதிமன்றில் தாய் மற்றும் அண்ணன் மயங்கி விழுந்தனர்
யாழ்.ஊர்காவல்துறை நீதிமன்றில் தற்போது நடைபெற்றுவரும் வித்தியா கொலை வழக்கு விசாரணையில் சாட்சியமளித்த அவரது தாயார் சரஸ்வதி சுகயீனம் காரணமாக நீதிமன்றத்திற்குள் மயங்கி விழுந்துள்ளார்.
தற்போது மிகவும் பரபரப்பாக மிக நீண்டநேரமாக நடைபெற்றுவரும் வித்தியா கொலை வழக்கு விசாரணையில், வித்தியாவின் தாய் மற்றும் அண்ணன் ஆகியோரின் சாட்சியங்கள் நீதிபதி லெனின்குமார் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.
இன்றைய அமர்வில் 9 சந்தேகநபர்களும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் வித்தியா சார்பாக பல மனிதவுரிமைகள் சட்டத்தரணிகள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது மிகவும் பரபரப்பாக மிக நீண்டநேரமாக நடைபெற்றுவரும் வித்தியா கொலை வழக்கு விசாரணையில், வித்தியாவின் தாய் மற்றும் அண்ணன் ஆகியோரின் சாட்சியங்கள் நீதிபதி லெனின்குமார் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.
இன்றைய அமர்வில் 9 சந்தேகநபர்களும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் வித்தியா சார்பாக பல மனிதவுரிமைகள் சட்டத்தரணிகள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வித்தியா கொலைவழக்கு சந்தேக நபர்களை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்க நீதிபதி உத்தரவு!
» வித்தியா கொலை வழக்கு: 9வது சந்தேகநபர் எவ்வாறு கொழும்புக்கு தப்பிச் சென்றார்? சட்டத்தரணி கே.வி நீதிமன்றில் கடும் வாதம்!
» கொலையாளிகளுக்கு மரண தண்டனை கிடைக்கும்! வித்தியாவின் தாய் மற்றும் சகோதரன் நம்பிக்கை
» வித்தியா கொலை வழக்கு: 9வது சந்தேகநபர் எவ்வாறு கொழும்புக்கு தப்பிச் சென்றார்? சட்டத்தரணி கே.வி நீதிமன்றில் கடும் வாதம்!
» கொலையாளிகளுக்கு மரண தண்டனை கிடைக்கும்! வித்தியாவின் தாய் மற்றும் சகோதரன் நம்பிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum